Tag: தமிழ்நாடு
நாகையில் ஆளுநர் ஆர்.என்.இரவிக்குக் கறுப்புக்கொடி
நாகூர் ஆண்டவர் தர்காவின் 467 ஆம் ஆண்டு கந்தூரி விழா என்பது கடந்த 14 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கந்தூரி விழாவின்...
தமிழ்நாட்டு மக்களை அவமதித்த நிர்மலாசீதாராமன் – சான்றுடன் உரைத்த தங்கம்தென்னரசு
தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்...
தமிழகம் கொடுத்தது 5.16 இலட்சம் கோடி பெற்றது 2.08 இலட்சம் கோடி – ஒன்றிய அரசு வஞ்சனை
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.... மிக்ஜாம் புயல், பெருமழைக்குப் பின்னர்...
அரையாண்டுத்தேர்வு அட்டவணை மற்றும் விடுமுறை நாட்கள் அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன....
தாய்மொழியைப் படிக்காமல் பட்டம் வாங்கும் ஒரேமாநிலம் தமிழ்நாடுதான் – அன்புமணி வேதனை
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்...
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களைக் காப்பாற்றிய தமிழ்நாட்டு நிறுவனம்
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசியில் இந்தியா-சீனா எல்லைப்பகுதியில் சாலை அமைக்க சுரங்கப்பாதை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 41 பேர், சுரங்கப்பாதையில் சரிவு ஏற்பட்டதால் உள்ளே...
ஆளுநர்கள் செய்வது சரியல்ல – உச்சநீதிமன்றம் குட்டு
மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை அணுகும் முன்பே மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட...
ஐபிசி 124 இன் படி நடவடிக்கை கோரும் ஆளுநர் – 124 சொல்வதென்ன?
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகையின் துணைச் செயலர் செங்கோட்டையன் சென்னை காவல் ஆணையருக்கு புகார் அனுப்பி உள்ளார்....
தமிழீழத்தில் சிங்களக் குடியேற்றம் – தடுத்த நிறுத்த ஐநா அமர்வில் அன்புமணி வேண்டுகோள்
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54-ஆவது அமர்வு நடைபெற்றுவருகிறது. இக்கூட்டத்தொடரில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித...
தமிழ்நாடு அரசு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் – ஆளுநர் இரவி கோரிக்கை
சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகியனவறிற்கு துணை வேந்தர்களைத் தேர்வு செய்ய தன்னிச்சையாக தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.இரவி...










