Tag: தமிழ்த் தேசியப் பேரவை
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டிப் போராட்டம் – துணைநிற்க விஜய்க்கு அழைப்பு
தமிழ்நாடு முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழீழத்தமிழ் மக்கள் சார்பாக அவருக்கு வைக்கப்பட்டிருக்கும் கோரிக்கை... 10 மே 2026 மாண்புமிகு சந்திரசேகர் ஜோசப்...
தமிழீழ உரிமை காக்க முக்கியமான முன்னெடுப்பு – விவரம்
அனுரகுமாரதிசநாயக தலைமையிலான சிங்கள அரசு, தமிழீழத் தமிழர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் முற்றாகப் பறிக்கும் வண்ணம் ஓர் அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கு...
சிங்கள அரசு மீது ஐநா அதிகாரியிடம் புகார் – தமிழ்த் தேசியப் பேரவையினர் தடாலடி
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே,தமிழீழம் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில்...
செஞ்சூரியனுக்கு செவ்வஞ்சலி – தமிழீழத்திலிருந்து ஓர் அறிக்கை
இந்திய பொதுவுடைமைக் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணு நேற்று (பிப்ரவரி 25,2026) காலமானார். அவருக்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள, இந்தியத் தலைவர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தி...
தமிழீழ சிக்கலுக்கு வெளிநாட்டு தலையீடு கோரிய தமிழ்த்தலைவர்கள் – சிங்கள அரசு அதிர்ச்சி
தமிழீழ நிலப்பரப்புகளை சிங்கள மயமாக்கும் முயற்சியில் சிங்கள அரசு தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.அதன் தொடர்ச்சியாக, வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள சுமார் ஆறாயிரம் ஏக்கர் தமிழர்...
தமிழின விரோத ஜேவிபியை அடியோடு நிராகரியுங்கள் – தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள்
தமிழீழத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த்தேசியப் பேரவையின் யாழ். மாநகரசபை வேட்பாளர்களின் அறிமுகக்கூட்டம் 11.04.2025 அன்று யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...






