Tag: என் எஸ் பி.வெற்றி

பகை நாட்டு மீது போர் தொடுப்பதுபோல் விவசாயிகள் மீது தாக்குதல் – ஏர்முனை கண்டனம்

சுதந்திர இந்தியாவில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடும் உரிமையைத் தடுக்க அடக்குமுறையை ஏவும் மத்திய அரசுக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துகொள்கிறோம் என்று ஏர்முனை இளைஞர்...

உழவர்கள் மீது குண்டர்சட்டம் – ஏர்முனை கண்டனம்

தங்கள் நிலத்தைக் காக்கப் போராடிய உழவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ள தமிழக அரசுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது ஏர்முனை இளைஞர் அணி. அவ்வமைப்பின்...

கண்ணீருடன் கரும்புவிவசாயிகள் – சரிசெய்ய ஏர்முனை வேண்டுகோள்

உழவர் திருநாளில் உழவனை கண்ணீர் சிந்த வைக்கிறது தமிழக அரசு என்று ஏர்முனை இளைஞர் அணித்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி வேதனை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.........

போராட்டத்தில் மடிந்த உழவர் குடும்பங்களுக்கு இழப்பீடு – ஏர்முனை கோரிக்கை

2020 இல் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக வடமாநில விவசாயிகள் குறிப்பாக பஞ்சாப் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தினர். அதன்விளைவாக...

விவசாய சங்கத்தலைவரை கடுமையாகத் தாக்கிய காவல்துறை – நடவடிக்கை எடுக்க ஏர்முனை கோரிக்கை

காட்டுமன்னார்கோவில் வீரனந்தபுரம் பகுதியில், சாலை விரிவாக்கப் பணிக்காக வீடுகளை அகற்றுவது சம்பந்தமாக, பாதிக்கப்பட்ட ஏழைமக்களுக்கு ஆதரவாக வீடுகளைக் காலி செய்ய ஒரு மாதம் அவகாசம்...

காய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை – விவசாயிகள் விழிப்புணர்வு பரப்புரை

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் விடுபட்டுபோன ஆனைமலையாறு நல்லாறு அணைகளை போர்கால அடிப்படையில் நிறைவேற்ற வலியுறுத்தி ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கத்தின் சார்பில் இன்று...

இரத்தம் சிந்திப் பெற்ற உரிமையை இரத்து செய்ய விடமாட்டோம் – ஏர்முனை ஆவேசம்

கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி செயல் தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....... இரத்தம் சிந்திப் பெற்ற...

திருப்பூர் சந்தையில் சுங்க வசூல் – உடனே நிறுத்த ஏர்முனை கோரிக்கை

விற்பனையுமில்லை விலையுமில்லை சுங்கம் மட்டும் வசூல் செய்வதா? அதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார் ஏர்முனை இளைஞர் அணியைச்...

விவசாயிகள் மீது வழக்கா? – பல்லடம் காவல்துறைக்கு ஏர்முனை கண்டனம்

ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராடிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்...

தண்ணீரைப் பாதுகாக்க விடுமுறை நாளிலும் வீதிக்கு வந்த விவசாயிகள்

ஆனைமலையாறு நல்லாறு தண்ணீருக்கான இயக்கம் சார்பில், காய்ந்திடும் ஊரை நினை கட்டிடு உடனே அணை என்ற முழக்கத்தோடு (PAP) பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில்...