Tag: உண்ணாநிலைப் போராட்டம்
தமிழுக்காக உண்ணாநிலை – நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வினா?
தமிழ்நாடு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கு என்ற கோரிக்கையை முன் வைத்து பிப்ரவரி 28 ஆம் நாள் முதல் வழக்குரைஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், சனநாயகர்கள்...
ஒரு புலி வீரன் புறப்பட்டான் – ஈகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை...
நீட் தேர்வை ஒழிக்க திமுக அரசு இதுவரை செய்ததென்ன?
நீட் தேர்வைத் திணிக்கும் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநரைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போர் நடத்துவதாக திமுக இளைஞர் அணி – மாணவர்...
திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் இராபர்ட்பயஸ் உண்ணாநிலை – சீமான் கோரிக்கை
நாம்தமிழர்கட்சித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்பி இராபர்ட் பயஸ் அவர்கள் ஆறு நாட்களுக்கும் மேலாக உண்ணாநிலைப்போராட்டத்தை...
ஈசா மையத்தை அரசுடைமை ஆக்க அறப்போராட்டம் – தெய்வத் தமிழ்ப் பேரவை அறிவிப்பு
ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை தமிழ்நாடு அரசு அரசுடைமையாக்கக் கோரி மே 8 அன்று ஆன்மிகர்களின் பெருந்திரள் உண்ணாப்போராட்டம் நடைபெறும்” என தெய்வத் தமிழ்ப்...
தேர்தல் பரபரப்பில் தமிழகம் – தமிழகத்தையும் நம்பி 13 நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஈழப்பெண்
தமிழினப் படுகொலை செய்த சிங்களர்கள் விசயத்தில் ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் நீதியற்ற போக்கைக் கண்டனம் செய்து, சர்வதேச சமூகத்திடம் நீதி கோரி, இலண்டனில் சாகும்...
வழக்குரைஞர்கள் போராட்டம் – சீமான் ஆதரவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, உயர்நீதிமன்றங்களில் தமிழ் மொழி பயன்படுத்திட அனுமதி வேண்டி நீண்டகாலமாக வழக்கறிஞர்கள் போராடிக்...







