Tag: இராகுல்காந்தி
ஆம் ஆத்மி அரசின் முடிவு – பிரபல பாடகர் படுகொலை பஞ்சாப்பில் பதட்டம்
பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பாப் பாடகர் சித்து மூஸ்சேவாலா. காங்கிரசுக் கட்சியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில், மான்சா...
இராகுல் பிரதமராக 54 விழுக்காடு ஆதரவு மோடிக்கு 32 – கருத்துக்கணிப்பு தகவலால் பாஜக அதிர்ச்சி
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நிறைவுற்று ஓராண்டு கடந்துவிட்டது. இந்த ஓராண்டில் இம்மாநிலங்களில் பதவி வகிக்கும் முதலமைச்சர்கள்,...
மக்களை ஏமாற்றாதீர்கள் – மோடிக்கு இராகுல் வேண்டுகோள்
இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்ததில் இருந்தே தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் வரலாறு காணாதவகையில் பெட்ரோல், டீசல் விலை...
இராகுல் வெளியிட்ட வரைபடங்கள் – இந்தியாவின் நிலை இவ்வளவு மோசமா? மக்கள் அதிர்ச்சி
வேலைவாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு, மதக்கலவரம் போன்றவற்றை ஒப்பிடுகையில் இலங்கையில் இருக்கும் நிலைதான் இந்தியாவிலும் உள்ளது என காங்கிரசுத் தலைவர் இராகுல் கூறியுள்ளார். இந்தியாவிலும்,...
காங்கிரசால்தான் பாஜகவை வீழ்த்தமுடியும் – இராகுல்காந்தி எதார்த்தப் பேச்சு
காங்கிரசுக் கட்சியின் 3 நாள் சிந்தனை அமர்வுக் கூட்டம் இராஜஸ்தானின் உதய்பூரில் நேற்று நிறைவடைந்தது. இதில் நிறைவுரையாற்றிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கூறியதாவது........
மோடி ஆட்சியால் கடுமையான பணவீக்கம் வேலையின்மை – இராகுல்காந்தி குற்றச்சாட்டு
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு உருளை விலை நேற்று ரூ.50 உயர்த்தப்பட்டு மொத்த விலை ஆயிரம் ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்த விலை உயர்வுக்குக் காங்கிரசுக் கட்சி,திரிணாமுல்...
தமிழ்நாடு என்பது இரண்டு சொற்கள் மட்டுமில்லை – இராகுல்காந்தி உரை
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது 23 ஆவது வயது வரையிலான வாழ்க்கையை உங்களில் ஒருவன் என்ற பெயரில் நூலாக்கியுள்ளார். அந்நூல் வெளியீடு பிப்ரவரி 28...
நாடாளுமன்ற உரை – இராகுல்காந்திக்கு மு.க.ஸ்டாலின் நன்றி
நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 2,2022) இராகுல்காந்தி ஆற்றிய உரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் கருத்துகளை வலியுறுத்தி அவர் உரையாற்றினார். அதற்காக அவருக்கு...
இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் – தமிழகத்தை வழிமொழிந்த இராகுல்காந்திக்குப் பெரும் வரவேற்பு
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரசுத் தலைவர் இராகுல் காந்தி பேசினார். அவர் பேசியதாவது.... குடியரசுத்...
மோடி அரசு தேசத்துரோகம் செய்துவிட்டது – இராகுல்காந்தி காட்டம்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு...










