Tag: இராகுல்காந்தி
காங்கிரசு அழைப்பு விஜய் தவிர்ப்பு – ஏன்?
தமிழ்நாட்டில் தவெக தலைவர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மே 10 ஆம் தேதி பதவி ஏற்றது.பதவி ஏற்பு விழாவில் இராகுல்காந்தி கலந்துகொண்டார். இந்நிலையில், கேரள...
ஏன் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் – இராகுல் காந்தி விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி வெளியிட்டுள்ள காணொலி செய்தி.... வணக்கம். இந்தத் தேர்தல் திமுக,...
மோடி அரசின் புதிய சட்டத்திருத்தம் தோல்வி – பட்டாசு வெடித்த திமுக
2023 ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, நாடாளுமன்றம்,சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.மகளிர் இடஒதுக்கீடுச் சட்டத்தை அமல்படுத்த மக்களவையில்...
5 ஆண்டுகளில் 32 இலட்சம் 5 மாதங்களில் 39 இலட்சம் – பாஜக மோசடி அம்பலம்
மகாராஷ்டிராவில் 2024 நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது.அதில், பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக தேவேந்திர பட்நவிஸ் பொறுப்பேற்றுள்ளார். இந்தத்...
அதானி சொல்றார் மோடி செய்றார் – இராகுல் வெளிப்படை
90 தொகுதிகளைக் கொண்ட அரியானா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இதனால்...
பாஜக ஆட்சி விரைவில் கவிழும் – இராகுல்காந்தி நற்செய்தி
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அனந்தநாக்கில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார் இராகுல் காந்தி. அவர் பேசியதாவது.... கடந்த மக்களவைத்...
மன அழுத்தத்தில் மோடி – காரணம் சொன்ன இராகுல்
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் மாதம் 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிளில் 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4...
ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம் மூலம் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அழிகின்றன – இராகுல் விளாசல்
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய அரசின் 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை விவாதம் நடந்து வருகிறது. அதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்...
எங்கள் அலுவலகத்தைத் தாக்கினீர்கள் உங்கள் அரசை காலி செய்வோம் – இராகுல் ஆவேசம்
ஜூலை 2 அன்று அகமதாபாத்தின் பால்டி பகுதியில் உள்ள காங்கிரசுக் கட்சியின் மாநிலத் தலைமையகமான இராஜீவ் காந்தி பவனுக்கு வெளியே பாஜகவின் இளைஞர் அணியைச்...
எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் மோடி – இராகுல்காந்தி வெளிப்படை
நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மோடி அரசு மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார் இராகுல்காந்தி.ஜூன் 20 அன்று காங்கிரசு அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...










