Tag: ஆண்டாள்
பக்தர்கள் இல்லாமல் தங்கத்தேர் இழுக்கலாம் – தமிழக அரசு அனுமதி
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த புண்ணிய தலமாகவும் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் போற்றப்படுகிறது. திருவில்லிப்புத்தூர் பெரிய...
ஆண்டாள் ஆய்வுக்கு அடுத்து வைரமுத்து செய்த ஆய்வு அரங்கேற்றம்
தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத்...
காவல்துறை மிரட்டல் காரணமாக பின்வாங்கிய கொளத்தூர்மணி – நடந்தது என்ன?
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் ..... அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக...
வைரமுத்துவுடன் நாங்கள் இருக்கிறோம் – ஒருங்கிணைந்த படைப்பாளிகள்
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார். அதற்கான காசோலையை ஹார்வர்டு தமிழ் இருக்கைக் ஆட்சிக்குழு இயக்குநர்களில்...
தமிழ்த்தாயை அவமதித்த விஜயேந்திரர் உடனே மன்னிப்பு கேட்கவேண்டும் – சீமான் எச்சரிக்கை
ஆண்டாளை அவமதித்தற்காகப் போராடியவர்கள் ஆண்டாளின் தாயான தமிழன்னையே அவமதிக்கப்படும்போது அமைதிகாப்பது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.......
எஸ்.வி.சேகர்,எச்.ராஜா போன்றோர் வைரமுத்துவை இகழ இதுதான் காரணம்
கவிஞர் வைரமுத்துவிற்கு ஒரு பாமரனின் கடிதம் ====================== அன்பான கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு, வணக்கம். 'கவிப்பேரரசு' என்று அழைக்கவில்லையென்று உங்கள் ரசிகப்பெருமக்கள் வருத்தம் கொள்ள...
தந்தி தொலைக்காட்சியில் வெட்டப்பட்ட 15 நிமிடங்கள் – சுபவீ விளக்கம்
நான் பங்கேற்ற தந்தி தொலைக்காட்சியின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சி ஒளிபரப்பான அந்த நிமிடம் தொடங்கி, தொடர்ந்து தொலைபேசி அழைப்புகளால் சூழப்பட்டேன் நான். நிறையப் பாராட்டுகள்,...
வைரமுத்துவுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த ஜீயர் பின்வாங்க மு.க.ஸ்டாலின் மனைவி காரணமா?
ஆன்மிகக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் வருத்தம் தெரிவித்து விட்டதால் வைணவச் சான்றோர்கள் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சரும், ஆழ்வார்கள் ஆய்வு...
ஆண்டாளை அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப்படுத்தாதீர் – பாஜகவுக்கு எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி வேண்டுகோள்
இந்திரா பார்த்தசாரதி (பிறப்பு: சூலை 10, 1930) தமிழகத்தின் கும்பகோணத்தைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சாகித்ய அகாதமி...
வைரமுத்து மீதான சர்ச்சைக்கு உண்மையான காரணம் இதுதான் – அதிரவைக்கும் புதிய செய்தி
எல்லா விருதுகளும் ஒன்றுபோல் வழங்கப்படுவதில்லை. அதிலும் சாகித்ய விருதுகள், ஞானபீட விருதுகள், பத்மவிருதுகள் போன்றன வழங்கப்படுவதில் சில முறைமைகள் உள்ளன. பேரளவு எண்ணிக்கையிலிருந்து சிற்றெண்களாக...










