Tag: ஆணவக்கொலை
தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு – பாதிக்கப்பட்டோர் வரவேற்பு
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சோ்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவா் 2015 ஆம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் தொடர்வண்டி தண்டவாளம் பகுதியில்...
சாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக களப்பணி – சீமான் சூளுரை
தமிழகத்தில் அதிகரித்துவரும் ஆணவக்கொலைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (1911-2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்...
சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, தமிழ்த்தேசியம் ஆகிய கொள்கைகள் என்னில் நிறைந்துள்ளன – கவுசல்யா பேட்டி
படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா இப்போது தோழர் கவுசல்யா. அரசியல் தெளிவு பெற்றுள்ள அவருடைய பதிவு... தூக்குத் தண்டனை என்ற பெயரில்...
தூக்கு, தண்டனையல்ல, திருப்பூர் தீர்ப்புக்கு மனித உரிமை செயற்பாட்டாளர் எதிர்ப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததை பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம்...
உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்குதண்டனை
திருப்பூர் மாவட்டம், உடுமலை குமரலிங்கத்தை சேர்ந்தவர் சங்கர் (22). இவர், பழநியைச் சேர்ந்த கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து கலப்பு மணம் செய்தார். இதனால்...
தமிழகத்தின் உள்விவகாரங்களை அறிய ஆர்வம் காட்டும் அமெரிக்கா – சான்றுடன் வெளியானது
கோவையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கொங்குநாடு ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ், நவம்பர் 5 - 2016 இல் வெளியிட்டிருக்கும் பத்திரிகை செய்தி, இன்னொரு...






