Tag: அன்னைத் தமிழில் அர்ச்சனை

அன்னைத் தமிழ் அர்ச்சனையை கைவிட்டது ஏன்? – தெய்வத்தமிழ்ப்பேரவை கேள்வி

மதுரை கே.கே. நகர் – நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 09.04.2023 அன்று காலை பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது “தமிழ்...

ஆகம விதி என்பது ஆரிய சதி – சீமான் சீற்றம்

“அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற பெயரில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டத்தை, சரியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தவும், மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழ் வழிப்பாட்டு உரிமையைக்...

கோயில்கள் தமிழில் பூசை என்பதைக் கட்டாயமாக்குக – தெய்வத்தமிழ்ப் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...

தமிழில் வழிபாடு மக்கள் வரவேற்பு – போற்றிப்பாடல் நூல்கள் வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டுக் கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படுவதற்குத் தமிழக மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில், தமிழில் இறைவனை வழிபட ஏதுவாக போற்றிப் பாடல்...

அனைத்துச்சாதியினர் அர்ச்சகராகவதற்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் – பெ.மணியரசன் எச்சரிக்கை

அனைத்துச் சாதியினர் அர்ச்சகர் ஆவதை எதிர்ப்போரை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு முறியடிக்க வேண்டும் என்று கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...