Tag: பாசக

நபிகள் நாயகத்தை இழிவு படுத்திய நபர் – குண்டர் சட்டத்தில் கைது செய்ய சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இறைத்தூதரென்று உலகெங்கும் வாழும் இசுலாமிய மக்களால் பெரும் மதிப்போடு பின்பற்றக்கூடிய போற்றுதற்குரியப்...

எடப்பாடி பழனிச்சாமி ஜே.பி.நட்டா சந்திப்பு திடீர் இரத்து – தொகுதிப் பங்கீட்டில் இழுபறி

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு...

அதிமுக கூட்டணியில் பாமக தேமுதிக புதியதமிழகம் ஆகிய கட்சிகளின் நிலை என்ன?

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு...

எடப்பாடி அமித்ஷா சந்திப்பில் நடந்தது என்ன? – கசிந்த தகவல்கள்

நேற்று பிற்பகல் 12 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை 3 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்றடைந்தார்....

இறங்கி வந்த பாசக – எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றது

தமிழகத்தில் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்பதை பாசக ஏற்கவில்லை. தமிழக பாசக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

சட்டமன்றத் தேர்தல் – பாசக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியல்

வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வேலைகளில் எல்லாக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன். இந்நிலையில், தமிழகத்தில் பாசக 38 தொகுதிகளில் போட்டியிடவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தொகுதி...

பாசகவின் செயல்களால் இந்தியா சிதறும் – சிவசேனா எச்சரிக்கை

மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரசு, காங்கிரசு ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. பா.ச.கவுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை...

மத்திய அமைச்சர் பேட்டியால் அதிமுக அதிர்ச்சி

தமிழக பாசக தலைவர்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க மறுத்துள்ளார். கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை...

அமித்ஷாவின் செயலால் அதிகரிக்கும் மம்தா பானர்ஜியின் செல்வாக்கு – மேற்குவங்க நிலவரம்

பாசகவின் அகில இந்தியத் தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்கத்துக்கு கடந்த வாரம் சென்றபோது அவரின் பாதுகாப்புவாகனம் தாக்கப்பட்டது. அதன்பின் பாசகவுக்கும், திரிணமூல் காங்கிரசுக் கட்சிக்கும்...

விவசாயிகளுக்கு ஆதரவாக பாசக எம்.பி போராட்டம் – அரியானாவில் பரபரப்பு

2019 ஆம் ஆண்டு வரை மத்திய எஃகுத் துறை அமைச்சராக இருந்தவர் பிரேந்திர சிங். இவரது மகன் பிரிஜேந்திர சிங் தற்போது பா.ச.க வின்...