Tag: பாசக
பாசகவினர் செய்தது தவறு – ஒப்புக் கொண்ட அண்ணாமலை
நேற்று,கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் வழங்கப்பட்டது குறித்து கேட்கப்பட்டது.அதற்கு,...
அமித்சாவை புறக்கணித்த அண்ணாமலை – பாசக பரபரப்பு
ஒன்றிய உள்துறை அமைச்சரும் பாசக மூத்த தலைவருமான அமித்ஷா, நேற்று முன்தினம் இரவு 11.05 மணிக்கு தில்லியில் இருந்து திருச்சி விமானநிலையம் வந்தார். விமானநிலையத்தில்...
பாஜக அழைப்பு சீமான் நிராகரிப்பு
நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கோவை மாவட்டத்தில் மே.18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகளைத் திட்டமிடுவது தொடர்பாக கோவை,...
அண்ணாமலையை எச்சரித்த அமித்சா – பாசக பரபரப்பு
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும் பாசகவும் இணைந்து போட்டியிட்டன. அதில் படுதோல்வியைச் சந்தித்ததால் இருகட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர்...
கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி – அடுத்தடுத்து வரும் கருத்துக்கணிப்புகளில் தகவல்
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரதமர்...
அமித்ஷா மிரட்டல் அடிபணிந்த ஓபிஎஸ் இபிஎஸ்
மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி ஆகிய இருதரப்பு...
இராகுலைப் பார்த்து பாசக பயந்துவிட்டது – மெகபூபா முப்தி கருத்து
கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 2019 இல் தேர்தல் பரப்புரையில் பேசிய காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி, ‘‘எல்லாத் திருடர்களுக்கும் மோடி எனப் பெயர்...
திமுக அதிரடி அண்ணாமலை அதிர்ச்சி
தி.மு.க.வைச் சேர்ந்த 12 நிர்வாகிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறி அவர்களின் சொத்துப்பட்டியல் என்றொரு பட்டியலை தமிழ்நாடு பா.ச.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்....
கர்நாடகத்தில் காங்கிரசு ஆட்சி – கருத்துக் கணிப்பால் உற்சாகம்
கர்நாடக மாநிலத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.தற்போது அம்மாநிலத்தில் பாசக ஆட்சி நடந்துவருகிறது. இந்நிலையில் ‘லோக் போல்’ என்ற அமைப்பு...
தமிழில் வழிபாடு கூடாது என ஆர்எஸ்எஸ் கலாட்டா – பெ ம ஆவேசம்
தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...










