Tag: தெய்வத் தமிழ்ப் பேரவை

வள்ளலார் மையம் – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை

வள்ளலார் பெருவெளியில் பன்னாட்டு மையம் கட்டஉச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!வெளியே வேறு இடத்தில் கட்ட தமிழ்நாடு முதலமைச்சர் முன்வர வேண்டும் என தெய்வத் தமிழ்ப்...

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் – பெ.மணியரசன் பாராட்டு

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் குடமுழுக்கில் கலசம் – கருவறை – வேள்விச் சாலையில் தமிழும், தமிழரும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...

கிழிந்தது முகமூடி – தமிழ்க் குடமுழுக்குக்கு பாசக எதிர்ப்பு

ஓசூர் சந்திரசூடேசுவரர் குடமுழுக்கை தமிழில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து பா.ச.க.வினர் கொலைவெறித் தாக்குதல்,காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை...

அன்னைத் தமிழ் அர்ச்சனையை கைவிட்டது ஏன்? – தெய்வத்தமிழ்ப்பேரவை கேள்வி

மதுரை கே.கே. நகர் – நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கத்தில் 09.04.2023 அன்று காலை பாவேந்தர் பாரதிதாசனின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது “தமிழ்...

தமிழில் வழிபாடு கூடாது என ஆர்எஸ்எஸ் கலாட்டா – பெ ம ஆவேசம்

தமிழ்வழிக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலாட்டா செய்த ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணியினரைக் கைது செய்ய வேண்டும் எனக்கோரி தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர்...

திமுக ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை – சான்றுடன் பெ.மணியரசன் அறிக்கை

பழனி குடமுழுக்கு வேள்வியில் தமிழ் முழுக்கப் புறக்கணிப்பு, தி.மு.க.ஆட்சியிலும் தமிழுக்கு எதிரான தீண்டாமை என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....

பழனிமுருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் கோரி ஆர்ப்பாட்டம் – பெ.மணியரசன் பேச்சு

பழனி முருகன் கோயில் குடமுழுக்கில் நீதிமன்றத் தீர்ப்பின்படி கருவறை – வேள்விச் சாலை – கோபுரக்கலசத்தில் தமிழ் ஒலிக்கும் என அறிவிக்காமல் ஓதுவார்களை வைத்து...

ஓபிஎஸ் அணியின் ஓம்சக்தி சேகர் அராஜகம் – பெ.மணியரசன் கண்டனம்

புதுச்சேரி ஜெயங்கொண்ட மாரியம்மன் கோயில் தமிழ்க் குடமுழுக்கைத் தடுப்பது சட்டவிரோதமானது என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள...

ஈஷா மையத்தில் 5 ஆவது மர்மமரணம் – தெய்வத்தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்

தமிழர்களிடையே ஓங்கி உயர்ந்துள்ள சைவ நெறி ஆன்மிகத்திற்கு எதிராக, ஆரியமயமாக்கப்பட்ட வடவர் ஆன்மிகத்தைத் திணித்து, ஆகமநெறிகளுக்கு எதிரான கட்டுமானங்களைக் கடவுளின் பெயரால் எழுப்பி, ஆன்மிகத்தை...

பழனிமுருகன் கோயிலில் தமிழ்குடமுழுக்கு இல்லை – போராட்ட அறிவிப்பு

பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை இடம் பெறாது என்பதை அமைச்சர் சேகர்பாவுவின் கூற்று அம்பலப்படுத்துகிறது. எனவே, தமிழ் குடமுழுக்குக்கோரி உண்ணாப் பேராட்டம்...