Tag: தெய்வத் தமிழ்ப் பேரவை
பழனிமுருகன் கோயிலில் தமிழ்குடமுழுக்கு இல்லை – போராட்ட அறிவிப்பு
பழநி முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ் அர்ச்சனை இடம் பெறாது என்பதை அமைச்சர் சேகர்பாவுவின் கூற்று அம்பலப்படுத்துகிறது. எனவே, தமிழ் குடமுழுக்குக்கோரி உண்ணாப் பேராட்டம்...
பழனிமுருகன் கோயில் ஆணையரின் ஆணவம் – தெய்வத்தமிழ்ப்பேரவை போராட்டம்
பழனி முருகன் கோயில் குடமுழுக்கைத் தமிழில் நடத்த தமிழ்நாடு அரசு மறுப்பதேன்? சனவரி 20 இல் பழனியில் மாபெரும் உண்ணாப் போராட்டம் என இந்து...
ஆரிய பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பரப்புரை – பெ.மணியரசன் அறிவிப்பு
தெய்வத் தமிழ்ப் பேரவையின் செயற்குழு கூட்டம் 04.09.2022 மாலை இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தேனி மாவட்டம் - குச்சனூர் இராசயோக...
சிதம்பரம் நடராசர் கோயிலை அரசுடைமை ஆக்குக – தெய்வத்தமிழ்ப்பேரவை ஆர்ப்பாட்டம்
அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...
கோயில்கள் தமிழில் பூசை என்பதைக் கட்டாயமாக்குக – தெய்வத்தமிழ்ப் பேரவை கோரிக்கை ஆர்ப்பாட்டம்
அனைத்துக் கோயில்களிலும் தமிழ் மந்திரப் பூசையைக் கட்டாயமாக்க வேண்டும், சாதி வேறுபாடு காட்டாமல் தகுதியுள்ள அனைவரையும் பூசகராய் அமர்த்த வேண்டும், சிதம்பரம் நடராசர் கோயிலை...
அமைச்சர் சேகர்பாபு தமிழுக்கு எதிராகச் செயல்படுகிறார் – சான்றுகளுடன் பெ.மணியரசன் குற்றச்சாட்டு
தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இன்று (06.07.2022) புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு, திருச்சி உறையூர்...
முதல்நாள் கோரிக்கை மறுநாள் ஆணை – தமிழக அரசுக்கு பெ.மணியரசன் பாராட்டு
சிதம்பரம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபட புதிய ஆணை பிறப்பித்ததற்குப் பாராட்டு தெரிவித்து தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்....
தமிழ்நாடு அரசின் தடையுத்தரவு – பெ.மணியரசன் வரவேற்பு
மனிதர்கள் சுமக்க பல்லக்கில் பவனிவரும் பழக்கத்தை ஆதீனங்கள் கைவிட வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர்...
தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவாக திமுக அரசு போட்ட 144 தடை உத்தரவு – கி.வெங்கட்ராமன் எதிர்ப்பு
தில்லை தீட்சிதர்களுக்கு ஆதரவான 144 தடை உத்தரவை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும் என தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன்...
சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் திருவாசகம் பாட வாருங்கள் – பெ.மணியரசன் அழைப்பு
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் ஓதி வழிபட ஆறுநாள் தொடர் அணிவகுப்பு நடத்தப்படும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக...










