Tag: கொரோனா

கர்நாடகத்தில் பெருமளவு ஊரடங்கு தளர்வு – இன்று முதல் அமலாகிறது

கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்க மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஊரடங்கு மே மாதம் 3 ஆம்...

கொரோனா கொடூரம் – ஈழத்தின் மூத்த கலைச்செல்வம் ஏ.ரகுநாதன் மறைந்தார்

ஈழத்தின் நாடக - திரைப்படக் கலைத்தந்தை ஏ.ரகுநாதன் காலமானார்.ஏ.ரகுநாதன் (1935 - ஏப்ரல் 22, 2020) (மானிப்பாய், யாழ்ப்பாணம்) ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர்....

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மாதம் 10 ஆயிரம் உட்பட 11 கோரிக்கைகள் – பெ.மணியரசன் தீர்மானம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்...

கொரோனா நோய்த்தடுப்பு வீரர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ 50 இலட்சம் இழப்பீடு – முதல்வர் அறிவிப்பு

கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் முன்வரிசைப் படைவீரர்களான மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறை, அரசு, உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் ஆகியோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.50...

உங்கள் பெருந்தன்மைக்குத் தலைவணங்குகிறோம் அதேநேரம் … – விஜயகாந்த்துக்கு ஊடக அமைப்பு கோரிக்கை

ஏப்ரல் 19 அன்று, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவ கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலை சென்னை கீழ்ப்பாக்கத்தில்...

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு கிடையாது – தமிழக அரசு அதிரடி மக்கள் அதிர்ச்சி

கொரோனா எதிரொலியாக நாடு முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு இந்த...

காலம் உன்னைச் செருப்பால் அடிக்கும் – சுபவீ சீற்றம்

இன்றைய தினத்தந்தி நாளேட்டில் வெளியாகியுள்ள ஒரு கேலிச்சித்திரம் பேரறிஞர் அண்ணாவை இழிவு செய்திருப்பதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவைத்...

சுங்கச்சாவடியே வேண்டாமென்றா சொல்கிறீர்கள்? இன்று முதல் கட்டணம் உயர்வு – மக்கள் சாபம்

மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வாகனப் போக்குவரத்து குறைவாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிக் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. ஊரடங்கு போடப்பட்ட...

கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மாநிலம் – முதல்வர் மகிழ்ச்சி அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புக்கு இலக்காகி உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. சில பகுதிகளில் இன்று முதல் தளர்வுகள் அறிவிக்கப்படும்...

கேரளாவில் திரும்பும் இயல்புநிலை – மத்திய அரசு எதிர்ப்பால் சர்ச்சை

கேரளாவில் மொத்தம் உள்ள 14 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள 7 மாவட்டங்களில் இன்று முதல் இயல்புநிலை திரும்புகிறது. உணவகங்கள், தனியார்வாகனங்கள் சில...