Tag: கொரோனா
கொரோனாவுக்கு 35 ஈழத்தமிழர்கள் பலி – சீமான் வேதனை
உலகத் தமிழர்களுக்காக சீமான் இன்று வெளீயிட்டுள்ள அறிக்கையில்.... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழீழ உறவுகளுக்கு என் அன்பு வணக்கம். கொரோனா என்னும் கொடிய நுண்ணுயிரி நோய்த்தொற்று...
கமல்ஹாசன் ஆகிய நான் … – உறுதிமொழி எடுத்திருக்கும் கமல்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில்.... இரண்டாம் உலகப்போருக்குப் பின் மனிதஇனத்துக்கு வந்திருக்கும் இந்தப் பேராபத்தை எதிர்கொள்ள...
ராகுல்காந்தி சொன்னதை உடனே செய்த மோடி
இந்தியாவில், இராணுவம், தொலைத்தொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில், அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதேசமயம், தகவல்...
நாளை தமிழகத்தில் எந்த தளர்வும் இல்லை ஊரடங்கு தொடரும் – அரசு அறிவிப்பு
ஏப்ரல் 20 முதல் ஊரடங்கு தளர்வு குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல் தொடர்பாக தமிழக அரசின் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தக் குழு...
நாளை முதல் தமிழக அரசு அலுவலகங்கள் இயங்கும் – விதிமுறைகளும் அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக, தமிழகம் முழுவதும் மாா்ச் 25 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. தமிழகத்தில் அத்தியாவசியத் துறைகளான சுகாதாரம்,...
நாளைமுதல் அனுமதி பிறகு மறுப்பு – கர்நாடக களேபரம்
கர்நாடகத்தில் இதுவரை 370 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 14 பேர் இந்நோய் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதனால் கர்நாடகத்தில் ஊரடங்கு உத்தரவு...
நாளை முதல் இயங்கவிருக்கும் 14 வகை தொழில்கள் – மத்திய அரசு அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், பலி...
மத்திய அரசுக்கு மனிதத் தன்மையே இல்லையா? – சீமான் காட்டம்
ஊரடங்கு இன்னும் முடிவடையாத நிலையில் சுங்கச்சாவடி செயல்படும் என்ற உத்தரவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
ஏப்ரல் 20 முதல் கட்டணம் – மத்திய அரசைத் திட்டித்தீர்க்கும் மக்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நிற்பதைத் தவிர்க்கும் பொருட்டு...
தமிழக முதல்வர் மீது காவல்துறையில் புகார் – சேலத்தில் பரபரப்பு
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சென்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடத்தி, பின்னர் செய்தியாளர்களைச்...










