Tag: கொரோனா
மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் அறிக்கையால் சந்தேகம்
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழகத்தில் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.விளைபொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்வதில்...
அறிவித்தால் மட்டும் போதுமா? – புலம்பும் ஈரோடு விசைத்தறித் தொழிலாளர்கள்
தமிழகத்தில் ஊரடங்கால் பாதிப்படைந்துள்ள தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிcசாமி நேற்று அறிவித்துள்ளார். இதுபற்றி முதலமைச்சர் வெளியிட்டுள்ள...
இந்தியாவில் கொரோனாவின் நிலை – மத்திய அமைச்சர்கள் குழுவின் நம்பிக்கையூட்டும் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பிடியில் இருந்து இந்தியா கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு வருவதற்கான நம்பிக்கை வெளிச்சம் தென்படத்தொடங்கி உள்ளது. இந்தத் தருணத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான...
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா – கட்டுப்படுத்த அன்புமணி சொல்லும் புதிய உத்திகள்
சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்திகளைச் செயல்படுத்த வேண்டும் என்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..... தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ்...
இன்று முதல் இதெல்லாம் செயல்படலாம் – நள்ளிரவில் உத்தரவிட்ட உள்துறை அமைச்சகம்
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி...
காங்கிரசுக் கட்சியின் மீது மக்கள் கோபமாக இருக்கின்றனர் – மத்திய அமைச்சர் கூற்று
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் அந்த நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய...
ஐந்து மாநகராட்சிகளில் முழுமையான ஊரடங்கு – தமிழக முதல்வர் அறிவிப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு.... தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.4.2020)...
சமூக விலகலை எளிமையாகப் புரியவைப்பது எப்படி? – பிரதமர் மோடி பாடம்
இந்திய ஒன்றியத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தப் பரவலைத் தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு...
கொரோனா முடக்கத்திலும் இவ்வளவு கைதுகளா? – மோடியைச் சாடும் பெ.மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், 22.04.2020 அன்று காலை - காணொலி வழியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தலைவர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர்...
கபசுரக் குடிநீர் அதிகாரப்பூர்வமானது – மருந்து மாஃபியாக்கள் அதிர்ச்சி
இன்று தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள செய்தி வெளியீடு எண் 285 இல் கூறப்பட்டிருப்பதாவது..... கொரொனா வைரஸ் தொற்று நோயினைத்...










