Tag: கொரோனா
அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவோம் – கொளத்தூர் மணி வேண்டுகோள்
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள வேண்டுகோள்..... அன்புடையீர் வணக்கம். ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள். “இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே...
மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தொடரும் – மருத்துவர் வெளிப்படை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில...
தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவு
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசியச் சேவைகள் தவிர பேருந்து, தொடர்வண்டி உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும்...
காவிரி உரிமை பறிப்பு மோடியின் கோழைத்தனமான நடவடிக்கை – கி.வெங்கட்ராமன் சீற்றம்
ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை...
30 ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற காவிரி உரிமையைப் பறிப்பதா? – மோடி அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்துக் காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா? என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
கொரோனா நிதி கொடுக்காமல் தொழிலதிபர்களுக்கு 68 ஆயிரம் கோடி கடன் இரத்து ஏன்? – மோடிக்கு காங்கிரசு கேள்வி
இந்திய ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று காணொலிக் காட்சி...
தமிழக அரசின் செயல் மனிதநேயமற்றது – பழ.நெடுமாறன் கண்டனம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறைடிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28...
கொரோனா பாதுகாப்பு உபகரணம் இல்லை – மருத்துவர்கள் நிர்வாண போராட்டம்
ஜெர்மனியில் கொரோனாவுக்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கும் மருத்துவர்கள், தங்களுக்குப் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மருத்துவர்கள் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு தங்கள்...
கொரோனாவிலும் கொள்ளை இலாபம் – மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை
கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சில நிறுவனங்கள் 150 சதவீத இலாபத்தில்...
245 ரூபாய் கருவியை ரூ 600 க்கு வாங்கியது ஏன்? – எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...... தமிழக மக்களின் உயிரோடு விபரீத விளையாட்டு நடத்தும் வகையில் - கொரோனா சோதனை செய்யும் அதிவிரைவு...










