Tag: கொரோனா
மதுக்கடைகள் திறப்பு – 11 கட்சிகள் எதிர்ப்புப் போராட்டம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்...
ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க – சீமான் வலியுறுத்தல்
மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடக்கோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க என்று...
ஈரோடு எஸ். பி யின் எதேச்சதிகார நடவடிக்கை – சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... கொடிய கொரோனோ நுண்மிப் பரவல் காரணமாகத் தமிழகம் முழுவதும் நோய்த்தாக்கம்...
நாளை மதுக்கடைகள் திறப்பு – வயது வாரியாக விற்பனை உட்பட 11 விதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – கர்நாடக அமைச்சர் புதிய அறிவிப்பு
கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது...... கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு...
மின்கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம் – நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை...
மதுக்கடைகள் திறப்பு – சென்னைக்கு மட்டும் தனி அறிவிப்பு
கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாட்டில் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஊரடங்குத் தளர்வுகளுக்கு ஏற்ப,...
வறுமையில் வாடும் மக்களிடம் சாராயம் விற்று நிதி திரட்டுவதா? – மகளிர் ஆயம் கண்டனம்
தமிழ்நாடு அரசே!மதுக்கடைகளைத் திறந்து குடும்பங்களைச் சீரழிக்காதீர் என்று மகளிர் ஆயம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்..... டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 7 ஆம்...
மதுக்கடை திறப்பு பெரும்பழிக்கு ஆளாவீர் – சீமான் எச்சரிக்கை
மதுபானக்கடைகளைத் திறப்பது கொரோனாவை சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதற்கு ஒப்பானது என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...... வரும் 7...
சோனியாகாந்தியின் அறிவிப்பு – தொழிலாளர்கள் மகிழ்ச்சி பாஜக பேரரதிர்ச்சி
கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட...










