Tag: கொரோனா
நாளை மதுக்கடைகள் திறப்பு – இரண்டு மாதங்களுக்கு எந்தத் தடையும் இல்லை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடக்கத்தில், மதுவுக்கு அடிமையானவர்கள் சற்று சிரமப்பட்டபோதிலும், தொடர்ந்து ஊரடங்கு...
வாரத்தில் ஆறுநாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு
மே 18 ஆம் தேதி முதல் 50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும், சுழற்சி...
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – ரயில்வே அறிவிப்பால் மக்கள் அச்சம்
நாடு முழுவதும் 3 ஆவது கட்ட ஊரடங்கு வருகிற 17 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர...
உங்களுக்கு ஏன் எரியுது? – எச்.ராஜாவை வெளுத்த குஷ்பு
கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதனிடையே நேற்றிரவு (மே 12) 8 மணியளவில் பிரதமர்...
முகக்கவசம் தயாரிப்பதில் திருப்பூரின் திறமையைப் பயன்படுத்துங்கள் – பிரதமருக்கு சத்யபாமா கடிதம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு திருப்பூர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, திருப்பூர் தொழில் மையத்தில் உற்பத்தி செய்யப்படும் துணியாலான முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய அனுமதி...
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு – மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என்று இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன்...
பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அட்டவணை – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோனா அச்சத்தின் காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது.இதன்காரணமாக தமிழகத்தில் நடக்கவிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் இன்று...
அமித்ஷா ஏன் இப்படிச் செய்தார்? – காணொலியில் மோடியிடம் மம்தா காட்டம்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் 3 ஆவது கட்ட ஊரடங்கை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அடுத்த கட்டம் குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளைத்...
தமிழக முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடி
கொரோனா அச்சம் காரணமாக அனைத்து பயணிகள் தொடர்வண்டியும் மார்ச் 22 ஆம் தேதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 52 நாட்களுக்குப் பிறகு மே 12...
தாராவி தமிழர்களின் நிலை குறித்து சீமான் அச்சம்
மராட்டியத்தில் புலம்பெயர் தொழிலாளர்களாகச் சிக்குண்டிருக்கும் தமிழர்களைத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... மராட்டியத்தில்...










