Tag: கொரோனா
ஊரடங்கை நீட்டிக்கப் பரிந்துரைக்கவில்லை – மருத்துவர் குழு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை...
பெங்களூருவைப் பின்பற்றி ஊரடங்கைக் கைவிடுங்கள் – தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்
கொரோனா காரணமாக மார்ச் 24 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஊரடங்கு இன்னும் நீடிக்கிறது. ஜூன் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மேலும்...
ஆகஸ்ட் வரை ஊரடங்கு நீட்டிப்பு ? – மக்கள் அதிர்ச்சி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாகப் பல மாநிலங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. விமான சேவை,தொடர்வண்டிப் போக்குவரத்து உள்ளிட்ட பொது[ போக்குவரத்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன....
இன்று முதல் மதுரையில் முழு ஊரடங்கு – ஜூன் 15 இல் எடுக்கப்பட்ட முடிவு
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 முதல் வரும் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது....
கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க கையூட்டு?
சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கக் காரணமாக கோயம்பேடு சந்தை அமைந்துள்ளது என்று சொல்லி,மே முதல் வாரத்தில் கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத் தொடர்ந்து,...
எடப்பாடி பழனிச்சாமி விரக்தியாகப் பேசியது ஏன்?
சென்னை, வேளச்சேரியில் நேற்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், கொரோனா தொற்று முழுமையாக எப்போது ஒழியும்?...
அமைச்சருக்கு கொரோனா – மர்மம் நீடிப்பு
சென்னை, வேளச்சேரியில் இன்று (ஜூன் 20) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.... கொரோனா வைரஸ் ஒரு புதிய...
அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா – பதட்டத்தில் மேலும் இரு அமைச்சர்கள்
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துவந்த நிலையில், 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை கொரோனா தடுப்புப் பணிகளில் நியமித்தார் முதல்வர் எடப்பாடி...
சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த இயக்குநர் சேரன் யோசனை
கொரோனா கிருமி காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த மாவட்டங்களில் நாளுக்குநாள் தொற்று அதிகமாகி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டி இயக்குநர்...
இனிவரும் நாட்களில் சென்னையில் கொரோனா தொற்று குறையும் எப்படி?
சென்னையில் கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது மக்களிடையே பயத்தை உண்டாக்கும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில்,...










