Tag: கொரோனா
இபாஸ் நடைமுறை தோல்வி உடனே நிறுத்துங்கள் – மு.க.ஸ்டாலின் கோரிக்கை மக்கள் பெரும் வரவேற்பு
ஏழாவது ஊரடங்கின்போது இபாஸ் கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்தபோதும், தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது....
இ பாஸ் கட்டாயம் என்பதை இரத்து செய்ய வேண்டும் – மக்கள் கோரிக்கை
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. முதலில், தலைநகர் சென்னை...
ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக முதல்வர் மீது மக்கள் அதிருப்தி
ஆகஸ்ட் மாதமும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவித்ததால், தமிழகம் முழுவதும் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ”மாவட்டம் விட்டு...
ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தளர்வுகள் விவரம்
கொரோனா காரணமாக மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு 7 ஆம் கட்டமாக ஆகஸ்டு 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக...
கொரோனா பெயரைச் சொல்லி சென்னையில் நடக்கும் கொள்ளை
கொள்ளையடிக்க தோதாகி கொண்டிருக்கும் கொரோனா! தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் கட்டிட வேலை நடக்கிறது! ஐந்து தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்! அவ் வழியாக...
இந்தியாவில் முதன்முறையாக – புதுச்சேரி முதல்வர் அதிரடி அறிவிப்பு
உலகையே உலுக்கி வரும் கொரோனா இந்தியாவிலும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து...
கொரோனாவை ஒழிக்க மெகா ஹோமம்
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கொரொனாவை ஒழிப்பதற்காகவும் மூதாதையர்கள் ஆன்மா சாந்தி அடையவும் 108 சுமங்கலிப் பெண்கள் முன்னிலையில் பொட்டல் குளம் ஐயப்ப சுவாமி...
வாடகை வாகன ஓட்டுநர்களுக்காக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...., தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மூன்று...
கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா – மருத்துவமனையில் புதிய சிக்கல்
கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் எழுதியிருக்கும் ப்திவு..... ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று...
ஜூலை 31 வரை பேருந்து சேவை இல்லை – தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 6 ஆம் கட்டமாக...










