Tag: கொரோனா

டிசம்பர் 19 முதல் புதிய தளர்வுகள் – தமிழக முதல்வர் அறிவிப்பு

கொரோனா ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்தார். இதன்படி, திறந்தவெளியில் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு...

நவம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு – 10 புதிய தளர்வுகள் தொடரும் தடைகள் முழுவிவரம்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக நவம்பர் 30 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள், புறநகர் ரயில்கள்...

என் அறிக்கை பொய் அதிலுள்ள செய்திகள் உண்மை – ரஜினி ஒப்புதல்

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகத் தகவல் வெளியான நிலையில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை சமூக...

ரஜினி வெளியிட்டதாகச் சொல்லப்படும் அறிக்கை – முழுமையாக

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப் போவதில்லை என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாகத் தகவல் வெளியான நிலையில், ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளதாக ஒரு நீண்ட அறிக்கை சமூக...

உயிருக்கு ஆபத்து அதனால் கட்சி தொடங்கவில்லை – ரஜினி தகவலால் பரபரப்பு

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி,...

பள்ளிகள் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதி

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.....

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் எழுத 10 புதியவிதிமுறைகள் – மத்திய அரசு வெளியிட்டது

கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்த திருத்தப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு...

செப்டெம்பர் 21 முதல் பள்ளிகள் திறக்க நிபந்தனைகளுடன் அனுமதி

கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.இதனால் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து தேர்வுகள் நடத்தப்படாமலேயே 10 ஆம் வகுப்பு மாணவர்கள்...

செப்டெம்பர் 7 முதல் தமிழகத்தில் ஓடும் 10 ரயில்கள் இவைதான்

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பேருந்து, தொடர்வண்டிகள் மற்றும்...

தனியாகச் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை – சுகாதாரத்துறைச் செயலர் தகவல்

கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்றவற்றைப் பின்பற்ற மத்திய அரசு தொடர்ந்து...