Tag: கொரோனா

அனைத்து மாவட்டங்களிலும் சித்தமருத்துவமனை – பழ.நெடுமாறன் கோரிக்கை

கொரோனா சிகிச்சைக்கு அனைத்து மாவட்டங்களிலும் சித்த மருத்துவமனை அமைக்கவேண்டும் என்று தமிழக முதல்வருக்குவேண்டுகோள் விடுத்துள்ளார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன். இது தொடர்பாக...

கொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்

கொரோனா அச்சுறுத்தல் குறையாத சூழல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு...

அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா? – முதல்வர் வெளியிட்ட புகைப்படத்தால் குழப்பம்

தமிழக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் நெருக்கமானவரான மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா...

ஜூலையில் விலை கொடுத்து ரேசன் வாங்கியவர்களுக்கு பணம் திரும்பத் தரப்படும் – அரசு அறிவிப்பு

இந்தியா முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் 24 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால்...

மதுரைக்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக இலக்காகி உள்ளன. இவற்றில்,...

கொரோனா பெயரைச் சொல்லி 2000 கோடி கொள்ளை – அதிர்ச்சித் தகவல்

கர்நாடகா எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா விதான சவுதாவில் நேற்று அளித்த பேட்டியில்.... கர்நாடகாவில் மார்ச் 24 ஆம் தேதிக்கு முன்பு வரை கொரோனா பாதிப்பு...

தினமும் வெளியிடும் கொரோனா எண்ணிக்கையை உடனே நிறுத்துங்கள் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஜூலை 1 அன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழகத்தில் நேற்று மட்டும் 32,456 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 4343 பேருக்கு தொற்று...

ஊரடங்கு தொடருகிறது இலவச ரேசன் பொருட்கள் இரத்து – மக்கள் புலம்பல்

கொரோனா ஊரடங்கு காரணமாக, ஏழை மக்கள் ஊரடங்கால் எதிர்கொண்டுள்ள சிரமங்களைக் களைய, ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரேஷன் பொருட்கள் அனைத்தும், 2.01...

6 ஆம் கட்ட ஊரடங்கு – கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்த முழுவிவரம்

மார்ச் 24 ஆம் தொடங்கிய ஊரடங்கு 5 கட்டங்களைத் தாண்டி இப்போது ஆறாம் கட்டமாக, ஜூலை 31-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை...

கனிமொழி உதயநிதி அழகிரி ஆகியோர் மேல் ஏன் வழக்கு போடவில்லை? – சீமான் கேள்வி

ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு இல்லையா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்.......