Tag: கொரோனா

ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை சில கட்டுப்பாடுகளை...

வௌவால்களை அழித்தால் கொரோனா பிரச்சனை தீர்ந்துவிடுமா? – பூவுலகின் நண்பர்கள் விளக்கம்

அண்மையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியான ஒரு ஆய்வு முடிவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த ஆய்வை நடத்திய...

சோப்பு போட்டு கையைக் கழுவலாம், வயிற்றைக் கழுவ முடியுமா?

சோப்பு போட்டு கையைக் கழுவினால், சமூக இடைவெளியைப் பராமரித்தால் – மரணத்திலிருந்து தப்பி விடலாம் என்பது நடுத்தர வர்க்கமும் அதற்கு மேலே உள்ளவர்களும் கொண்டிருக்கும்...

மே 3 ஆம் தேதி ஊரடங்கு முழுமையாக விலக்கப்படாது – முதல்வர் பேச்சில் தகவல்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நேற்று நோய்த்...

அழியும் விவசாயத் தொழில் – பாதுகாக்க சீமான் சொல்லும் 8 யோசனைகள்

ஊரடங்கு தளர்வில் விவசாயப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, விவசாயத்தைக் காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று...

நடுவில் காணாமல் போனது ஏன்? – விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் குறித்த விவரங்களை ஒவ்வொரு நாளும் மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. தொடக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த விவரங்களை...

அச்சுறுத்தும் கொரோனா நோய்த்தொற்று: மத்திய அரசுக்கு சீமான் சரமாரி கேள்விகள்

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள்...

50 விழுக்காடு ஊரடங்கு தளர்கிறது – மத்திய அரசு அறிவிப்பில் தகவல்

கொரோனா பரவல் எதிரொலியாக மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், மே...

பசிக்கொடுமையால் 2 மாத ஆண்குழந்தையை தெருவில் விட்டுப்போன பெண் – மக்கள் அதிர்ச்சி

சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5 ஆவது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின்...

திமுகவின் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு திடீர் தடை – திமுக பதிலடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி அரசு ஆலோசனை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், கொரோனா...