Tag: கமல்ஹாசன்

இந்தி தெரியாது போடா – அடுத்தடுத்த நிகழ்வுகளால் ஏற்பட்ட அதிர்வு

மோடி ஆட்சியில் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியையும் சமக்கிருதத்தையும் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போக்கு தொடருகிறது. வழக்கம் போல் தமிழகத்தில் அதற்குக் கடும் எதிர்ப்புகளும்...

இனியும் ஊரடங்கு தேவைதானா? – கமல் கேள்வி

ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு நிறைவடையும் 7 ஆம் கட்ட ஊரடங்கோடு அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். இது...

இணையவழிக் கல்வி குறித்து கமலின் கவனிக்கத்தக்க கருத்து

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் மூலமாக கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை ஐநா சபைக்கு அழைத்துச்சென்று கல்வியில் புதுமை என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கில் பங்கேற்கச்...

கக்கனின் பேத்திக்கு கமல்ஹாசன் வாழ்த்து

ஜூலை 1 ஆம் தேதி, தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அப்போது,சிலை கடத்தல் தடுப்புப்...

கொரோனா விசயத்தில் தமிழக அரசின் செயல்பாடு – வழக்கம் போல் குழப்பும் கமல்

கொரோனா அச்சுறுத்தல் குறையாத சூழல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... தமிழகத்தில் கரோனாவின் பாதிப்பு...

விஜய்சேதுபதியுடன் உரையாடல் – கமல் சர்ச்சை கருத்து

கொரோனா கால ஓய்வால் நடிகர் விஜய் சேதுபதியுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார் கமல்ஹாசன். அந்தஉரையாடலில் 'தேவர்மகன்' படம் குறித்துப் பேசும்போது "தமிழர்களுக்குச் சாதிச் சண்டை...

கமல்ஹாசன் ஆகிய நான் … – உறுதிமொழி எடுத்திருக்கும் கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில்.... இரண்டாம் உலகப்போருக்குப் பின் மனிதஇனத்துக்கு வந்திருக்கும் இந்தப் பேராபத்தை எதிர்கொள்ள...

அமைச்சர்களே கமிஷன் வாங்கும் நேரம் இதுவல்ல – கமல் காட்டம்

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14 ஆம் தேதியுடன்...

கமலை விமர்சித்த பாண்டே கடுமையாக எதிர்வினையாற்றிய ஸ்ரீபிரியா

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அண்மையில் பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதியிருந்தார். அதுகுறித்து ரங்கராஜ் பாண்டே செய்த விமர்சனத்துக்கு...

தைரியம் இருந்தால் செய்து பாருங்கள் – நேரடியாக மோடிக்கு சவால் விட்ட கமல்

கொரோனா ஊரடங்கு குறித்து பிரதமர் மோடிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மிகவும்...