Tag: ஒன்றிய அரசு

கொடுத்தவனே பறித்துக் கொண்டாண்டி – தேர்தல் ஆணையர் திடீர் பதவி விலகல்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென பதவி விலகியுள்ளார்.அவரது பதவிக்காலம்...

அத்வானிக்கு பாரதரத்னா கொடுத்தது ஏன்? – பாலகிருட்டிணன் புதியதகவல்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 78 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...

மோடி அரசின் கட்டாயத் தடுப்பூசித் திட்டம் கொலைகாரத் திட்டம் – கிவெ காட்டம்

இந்திய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,இன்று 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தார். அது, மக்கள்...

தமிழ்நாட்டில் கால்வைக்க முடியாது – மு.க.ஸ்டாலின் உறுதி

ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை இணை அமைச்சர் சாந்தனு தாக்குர் கொல்கத்தாவில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி அளித்தபோது, சிஏஏ...

நாம் ஒரு ரூபாய் வரி கொடுத்தால் 29 பைசா தருகிறார்கள் – தங்கம் தென்னரசு சரவெடி

நிதிப்பகிர்வு குறித்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விரிவான விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த...

பேரிடர் நிவாரணத்தொகை இதுவரை தரவில்லை – முதலமைச்சர் குற்றச்சாட்டு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் ‘மிக்ஜாம்’ புயலினால் சென்னை, செங்கல்பட்டு,...

ஒன்றிய அரசு தில்லி முதலமைச்சர் மோதலில் நடப்பது என்ன?

தில்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை...

பெட்ரோல் டீசல் விலை குறைப்பா? – ஒன்றிய அரசு முடிவு என்ன?

2022 மே 22 ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இப்போது, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விலை...

தமிழ்நாட்டு மக்களை அவமதித்த நிர்மலாசீதாராமன் – சான்றுடன் உரைத்த தங்கம்தென்னரசு

தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில்.... சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில்...

காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே ஒன்றிய அரசு செய்தது பெருந்துரோகம் – சீமான் சீற்றம்

காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தைப் பறித்த ஒன்றிய அரசின் செயல்பாட்டை அங்கீகரித்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொடும் அநீதி என்று சீமான் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள...