சமுதாயம்
கண்ணகி கோயிலில் தமிழர்கள் நிம்மதியாக வழிபாடு நடத்த வாய்ப்புக் கிடைக்குமா?
தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி எனுமிடத்திலிருந்து வனப்பகுதியில் நடந்து சென்றால் 6 கிலோ...
தமிழக இளம்பெண்ணுக்கு சிறந்த பெண் தலைவி விருது – அமெரிக்கத் தொண்டு நிறுவனம் வழங்கியது
தனது 2 கைகளை இழந்தும், படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்த தமிழக இளம்பெண்ணுக்கு சிறந்த பெண் தலைவி விருதை அமெரிக்க தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது. கும்பகோணத்தை...
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு
சித்திரை ஒன்று தமிழ்ப்புத்தாண்டா? தமிழ் அறிஞர்களான மறைமலையடிகள், பாவலேறு பெருஞ்சித்தனார் கூறியது.நமது மதம் தமிழர் மதம். இந்து அல்ல.எல்லாம் ஆரியர்கள் வந்தபின்பு தமிழர் வழிபாட்டு...
‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் மீண்டும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்
குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சிலமாதங்களுக்கு முன்புவரை நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை...
பாதுகாப்பற்ற குடிநீர், உலக அளவில் இந்தியா முதலிடம்- இலண்டன் அமைப்பு அறிக்கை
உலகிலேயே அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உலக தண்ணீர் தினம் மார்ச்...
உதைபந்தாட்ட உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் வாகை சூடிய தமிழீழ அணி
CONIFA உலககோப்பை தகுதிச்சுற்றில் வாகை சூடிய தமிழீழ உதைப்பந்தாட்ட அணி. 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள CONIFA உதைபந்தாட்ட உலககோப்பைக்கான தகுதிச்சுற்று மற்றும் Remscheider Challenger...
நரிக்குறவர் சமூகத்தின் முதல் பெண் பொறியாளர் – சமூகத்தை முன்னேற்றப்பாடுபடுவதாக அறிவிப்பு
தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. பட்டம் தனக்கு அளித்திருக்கும் பெருமையையும், கொடுத்திருக்கும் கடமையையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள...
தமிழகத்தில் அதிகரிக்கும் சிறுமியர் திருமணங்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை
தேனி மாவட்டத்தில் பள்ளிச் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும்,...
சிறந்த நெசவாளர் விருது பெற்றவர்களும் நலிவடைந்திருக்கின்றனர் – காஞ்சிபுரம் நெசவாளர்கள் வேதனை
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் பாபு, தமிழக அரசின் சிறந்த நெசவாளர் விருதைப் பெற்றுள்ளார். இதுபோல் சிறப்பாக வடிவமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு நெசவாளர்கள் விருதுகளைப் பெற்றாலும், அவர்களின்...
10 ஆம் நூற்றாண்டில் தமிழ் எழுத்துகளுடன் நந்தி சிற்பம் – தமிழரின் பெருமைக்கு சான்று
திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்தி சிற்பம் ஒன்றை தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம்,...










