சமுதாயம்

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க விழா – கவிஞர் சுகிர்தராணியின் குற்றச்சாட்டும் பேரவையின் விளக்கமும்

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை   மற்றும் நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் ஆகியன இணைந்து நடத்தும்  (FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, நியூஜெர்ஸி...

தமிழ்ச்சமுதாயத்தின் குறையொன்று களையப்பட்டது, தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியானது

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை   மற்றும் நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் ஆகியன இணைந்து நடத்தும்  (FeTNA)2016 ஆம் ஆண்டு தமிழ் விழா, நியூஜெர்ஸி...

சுவாதியைக் கொலை செய்தது ராம்குமார் மட்டுமல்ல – பெ.மணியரசன் அதிர்ச்சித் தகவல்

இன்றைய நாளேடுகளைத் திறந்தால் சுவாதி கொலைவழக்குப் பற்றி பக்கம் பக்கமாகச் செய்திகள்.சுவாதியைக் கொலை செய்தது இராம்குமார் மட்டுமா? தூண்டிய காம வணிகர்களுக்கு யார் தண்டனை...

புற்றுநோயாளிகளுக்கு மறுவாழ்வு – நடிகை கெளதமி நடத்தும் தொண்டுநிறுவனம்

நடிகர் கமலின் மனைவியும் நடிகையுமான கெளதமி, வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையைச் சந்தித்து மீண்டவர் என்பது தெரிந்த செய்தி. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்ட அவர், தாம்...

செம்மைவனம் செந்தமிழனுக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது

திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ்...

அப்துல்கலாம் பற்றி எழுதுங்கள், வானில் பறக்கலாம் – மாணவர்களுக்கு ரெயின் டிராப்ஸ் நிறுவனம் அழைப்பு

மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர்  அப்துல் கலாம் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ரெயின்ட்ராப்ஸ் மற்றும் சத்தியபாமா பல்கலைக்கழகம் இணைந்து, கலாம் குடும்பத்தினர் மற்றும் டாக்டர்...

தமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராமத்து இளைஞர்

கல்லூரி செல்லாமலேயே பட்டப்படிப்பை அஞ்சல் வழியிலேயே படித்து இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ் ) தேர்வில் வெற்றிபெற்றுள்ளார், தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள சோழகன் குடிகாடு...

குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தால் தமிழ் மக்கள் எண்ணிக்கை குறைகிறது – அதிரவைக்கும் சிந்தனை

மக்கட்தொகை குறைப்பு மூலம் இனவழிப்பு இந்தியாவிலேயே "மக்கள் தொகை கட்டுப்பாடு" விகிதத்தில் முதல் இடத்திற்கு வந்துவிட்டது தமிழகம். தமிழ்ப் பெண்கள் குழந்தை பெறும் விகிதம்...

திருப்பதியில் மூலவர் முருகனா? மறைந்திருக்கும் சிலை ரகசியம் – சிந்திக்கவைக்கும் கேள்விகள்

திருப்பதியில் மூலவரான பெருமாளின் சிலை, முருகருடைய சிலைதான் என்றும் அந்த உண்மை, முன்பு கோயிலில் இருந்தவர்களால் மறைக்கப்பட்டது என்ற மாற்று கருத்தும் பரவி வருகிறது....

ஆடுகளைக் காப்பாற்ற உயிரிழந்த தொழிலாளி – தமிழ்ச் சமூகம், உயிர்நேயச் சமூகம் என்பதற்கான எடுத்துக்காட்டு

அந்தியூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை விழுந்து அமுக்கியதில் உடல் கருகி முதியவர் ஒருவர் இறந்தார். ஆடுகளை காப்பாற்ற சென்ற...