சமுதாயம்

போகும்போதும் ஓவியா மீது குற்றம் சொல்வதா? – சக்தி மீது பாயும் ஓவியா ரசிகர்கள்

பிக் பாஸ் வீட்டில் ‘சக்தி’யின் வெளியேற்றம் நிகழ்ந்துவிட்டது. அவர் கிளம்புகிற நேரத்தில், இந்த வீட்டில் துவக்கத்திலிருந்தே உங்களுக்கு பிடிக்காத நபராக இருந்தவர் எவரென்று சொல்ல...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழக மக்களிடையே ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.இதற்கு முக்கிய காரணமாக தொடக்கத்தில் ஜூலி, அதன்பின் ஓவியா...

சக்தி வெளியேறியதை காயத்ரி எப்படி எடுத்துக்கொண்டார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டில் காயத்ரியின் பெரும்பலமாக இருந்தவர் சக்தி. அவருக்கு ஆதரவாகவும் நண்பனாகவும் இருந்தவர் சக்தி. எனவே சக்தியின் வெளியேற்றத்திற்கு முன்பே பதட்டமும் உளைச்சலுமாக...

பெரிய இடத்துப் பிள்ளைகளான காயத்ரி ஷக்திகளை காயப்படுத்தமாட்டார் கமல்

‪கணேஷ் ஆரவ் கூட்டுசேந்து காயத்ரியை நாமினேட் ஆகிடாம பாத்துக்குவாங்க. சினேகன் ரைஸா வையாபுரி பிந்து சேந்து காயத்ரியை நாமினேட் பண்ணினாதான் உண்டு‬. பரணி கெட்டவன்ங்கிற...

காயத்ரி காப்பாற்றப்பட்டது இதனாலதான் – கமல் சொல்லாத விளக்கம்

காயத்ரி பேசிக் கொண்டிருந்த போது ,இவ யாரு எனக்கு சொல்றது.. என் பிரச்னையைப் பார்த்துக்க எனக்குத் தெரியாதா, சிநேகன் கிட்ட போய் எப்பவாவது பிரச்னைன்னு...

ஓவியா-காயத்ரி போல் தற்போது ரைஸா-காயத்ரி போட்டி

பிக்பாஸ் நிகழ்ச்சி முன்பு போல் பரபரப்பாக ஏதும் இல்லை. மீண்டும் ஓவியாவை அழைக்கலாமா? என்று தொலைக்காட்சி தரப்பே பேசி வருகின்றது. இந்நிலையில் இன்று வெளிவந்த...

பிக்பாஸ் குழு காயத்ரியைப் பாதுகாப்பது எதனால் தெரியுமா?

ஓவியா சென்ற பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைந்து விட்டதாகவும், இதனால் தான் ஓவியாவை திரும்ப அழைத்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன....

ஓவியாவுக்குப் பதிலாக பிரியாபவானிசங்கரா? – அவரே சொல்லும் பதில்

நடிகை ஓவியா 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு, அவருடைய ரசிகர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு ஓவியா 'பிக் பாஸ்' வீட்டிற்குள்...

பிக்பாஸில் அடுத்து ப்ரியாபவானிசங்கர்?

சனியனைக் காப்பாத்தி ஜனங்க போட்ட ஓட்டையெல்லாம் வீணாக்கினாலும் ஏழர ஏழரதான் பிக் பாஸ் இன்னைக்கு மரண கடி. ‪பசிக்கவில்லை எனினும் காயத்ரி இருக்கிறாள் எனும்...

விலைக்கு விதிவிலக்கு எதுவுமில்லை, யாருமில்லை – பேராசிரியர் ராஜநாயகம் வேதனை

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக்கூடம் இயங்கி வந்தது. 2004-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி பயங்கர தீ விபத்து...