சமுதாயம்
மெரினா கடற்கரை திறப்பு – வியாபாரிகள் வேதனை
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மெரினா கடற்கரை உலகிலேயே இரண்டாவது அழகான நீளமான கடற்கரையாகத் திகழ்கிறது. சென்னை மக்களும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து...
நான்காண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி
இங்கிலாந்து மட்டைப்பந்து அணி, 2021 சனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஐந்துநாள் போட்டி, ஐந்து 20 ஓவர்...
சென்னை மக்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் புள்ளிவிவரம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வசிக்கும் மக்கள், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் மழையால் ஏற்படும் வெள்ளத்தாலும், மார்ச் மாதம் முதல் ஜூன்...
இன்றும் மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு
‘புரெவி’ புயல் பாம்பனுக்கும், கன்னியாகுமரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்...
ஒரே இடத்தில் நிற்கும் புரெவி – இன்றும் மழை தொடரும்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலை கொண்டு இருப்பதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் மழை...
குடும்ப அட்டைகள் தகுதி மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு
தமிழக உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் இன்று (டிசம்பர் 05) வெளியிட்ட அறிக்கையில்.... பொது விநியோகத் திட்டத்தில் தற்போது 5...
இன்றும் நாளையும் மழை நிலவரம் என்ன? – வானிலை மையம் அறிவிப்பு
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை மிகத் தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த மாதம் (நவம்பர்) 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர்...
சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்
. தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..... புரெவி புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. மன்னார் வளைகுடா பகுதியில்...
சென்னையில் தொடரும் மழை – செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு
‘புரெவி’ புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக ஸ்ரீபெரும்புதூர்,...
கரையைக் கடந்த பின்பும் புரெவி புயல் தாக்கம் தொடர்கிறது – வானிலை மையம்
புரெவி புயல் நள்ளிரவு முதல் கரையைக் கடக்கத் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று இரவு வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில்...










