சமுதாயம்

வாட்சப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு

பயனாளர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, புதிய தனிநபர் தகவல் கொள்கை அமலாக்கத்தை வாட்ஸ்அப் நிறுவனம் 3 மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது. கைபேசி செயலிகளில் இருந்து...

இன்று திருவள்ளுவர் ஆண்டு 2052 – தமிழ்ப்புத்தாண்டு தொடக்கநாள்

உலகம் முழுக்க கிறித்து பிறப்பை அடிப்படையாக வைத்து ஆண்டுக்கணக்கு தொடங்குகிறது.அந்தவகையில் இந்த ஆண்டு கிபி 2021 என்று அழைக்கப்படுகிறது. அதேநேரம் தமிழினத்துக்கு திருவள்ளுவர் பிறப்பை...

வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – மீறினால் நடவடிக்கை

வாட்ஸ்அப் செயலியின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகள் வருகிற பிப்ரவரி 8்ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த...

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை – காரணம் என்ன?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி நேற்று பகலிலும் மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் கனமழையும் கொட்டியது....

இன்று முதல் 5 வகை செல்போன்களில் வாட்ஸ் அப் இயங்காது – மக்கள் அதிர்ச்சி

2021 சனவரி 1 ஆம் தேதி (இன்று) முதல் வங்கிக் காசோலை முதல் ஜிஎஸ்டி வரி கணக்கு தாக்கல் செய்வது வரை, வாகனங்களுக்கு பாஸ்டேக்...

டாஸ்மாக் பார் – மகளிர் ஆயம் எதிர்ப்பு

டாஸ்மாக் பார்களைத் திறக்கக் கூடாது என்று மகளிர் ஆயத் தலைவர் ம.இலெட்சுமி வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்...... ஏற்கெனவே டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து தமிழ்...

2021 வங்கி விடுமுறை நாட்கள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தேசிய விடுமுறைகள், வார விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் போன்ற பல்வேறு வகையான விடுமுறைகளால் 2021-ஆம் ஆண்டில் 40 நாட்களுக்கு மேல் வங்கிகள் மூடப்படும் என்று...

மார்கழி பஜனை என்பது பெளத்தப் பண்பாடு – இயக்குநர் பா.இரஞ்சித் அதிரடி

மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று...

சனவரி முதல் வீடுகட்டும் பணிகள் நிறுத்தம் – கட்டுமான சங்கம் அறிவிப்பு

இரும்புக் கம்பி மற்றும் சிமென்ட் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், கட்டுமானப் பணிகளை தமிழகம் முழுவதும் சனவரி முதல் நிறுத்த கட்டுமான நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன....

இரண்டு நாட்களுக்கு மழை – வானிலை மையம் அறிவிப்பு

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்பட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது....