தமிழகம்
தமிழீழ ஏதிலிகளைத் திருப்பி அனுப்பும் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்
தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் இரண்டாவது கூட்டம், சனவரி 30 – 31 ஆகிய நாட்களில், மதுரையில் நடைபெற்றது. மதுரை சர்வேயர் காலனியில்,...
கவிஞர் வைரமுத்து தம்பியின் ரவுடித்தனம்!
விடுதலைச்சிறுத்தைகள் செய்தித்தொடர்பாளர் வன்னியரசுவின் பதிவு. கவிஞர் வைரமுத்து தம்பியின் ரவுடித்தனம்! கடலூர் மாவட்டம் இந்திரா நகர், ரெட்டியார் தெருவைச்சேரந்தவர் திருமதி ஜெயந்தி. தனது கணவரை...
மேற்கு நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களை இலங்கைக்கு வரவைக்கும் சதித்திட்டம்- பழ.நெடுமாறன் எச்சரிக்கை
இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர் அகதிகளை அவர்களது தாயகத்திற்கு திருப்பி அனுப்புவது குறித்து இருநாட்டு உயர் அதிகாரிகள் டெல்லியில் இன்று சந்தித்து பேச இருக்கிறார்கள்....
யாரையும் நம்பி சீமான் இல்லை- நாம்தமிழர்கட்சியினரின் பெருமிதம்
நாம்தமிழர்கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்களோடு எவ்வித விவாதங்களிலும் ஈடுபடவேண்டாமென அக்கட்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் மணிசெந்தில் கேட்டுக்கொண்டுள்ளார், அவருடைய பதிவு.... அரசியல் அமைப்புகளில் இருந்து முரண் கொள்ளல்,பிரிதல் என்பவை...
ஆங்கிலம், இந்தி, சமக்கிருதம் என்கிற புதிய மும்மொழிக்கொள்கை- மோடி அரசின் திட்டத்துக்குக் கண்டனம்
சென்னை, சனவரி 23, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டில், மொழிப்போர் தியாகிகளுக்கு சிறப்பாக நினைவேந்தல் நடத்துவது...
ஈகி நடராசனார் பெயரில் சூளுரை- மொழிப்போரின் 50 ஆம் ஆண்டு தொடங்கியது
முதல் மொழிப்போர் தியாகி நடராசனார் நினைவு நாளில் மொழியுரிமை சூளுரை ஏற்பு, மொழியுரிமை ஆண்டு இயக்கம் தொடக்கம் அண்மையில் தொடங்கப்பட்ட தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின்...
ஏறுதழுவுதல், பண்பாட்டு விழா மட்டும் அல்ல, அறிவியல் சார்ந்த விழா – சீமான் தகவல்
ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்கான முயற்சி தொடர்ந்து இழுபறியாக நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: தமிழர்களின் வீர...
பேரறிவாளனுக்குத் தடை, சிறைத்துறை செய்தது சரியா?
சென்னை புழல் மத்திய சிறையில் 16.01.2015 வெள்ளிகிழமை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் புழல் சிறையில் உள்ள சிறைவாசிகள் தவிர தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்...
பொங்குங்கள் தமிழர்களே… பொங்குங்கள்- சீமானின் தமிழர்திருநாள் வாழ்த்து
அனைத்துலகத் தமிழர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகளைக் கூறி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: உலகெங்கும் வேர் பரப்பி...
விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு- சீமான் கவலை
விவசாயிகள் பாதிக்கப்படாமல் நெல் விற்பனையை மேற்கொள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களை அதிகமாகத் திறக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது....










