தமிழகம்
மத்திய அரசின் விலங்குகள் குறித்த சட்டத்தின் 22-வது பிரிவிலிருந்து காளையை நீக்க வேண்டியிருக்கிறது தமிழக அரசு- சீமான் தகவல்.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவை நடத்த தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்,...
சனவரி 25 அன்று தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் மொழி உரிமைப் பேரணி
10.1.14 அன்று நடந்த தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன: 1. சனவரி 15, 2015, முதல் மொழிப்போர்...
டெங்கு காய்ச்சலில் தமிழகம் இரண்டாமிடம், தமிழக அரசு அலட்சியம்- சீமான் வேதனை
டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது:...
கரும்பு விவசாயிகளின் நிலை கசப்பாகத்தான் நீடிக்கிறது- தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்
ஒரு டன் கரும்புக்கு ரூ.2,650 என தமிழக அரசு விலை நிர்ணயம் செய்திருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில்,...
தமிழர்களைப் பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்துவதா? மோடி மீது சீமான் காட்டம்
தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிடக் கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், சீமான்...
கொளத்தூர் மணி கீழ்த்தரமாக நடந்துகொண்டார் – பாக்கியராசன் அதிரடி குற்றச்சாட்டு
நாம்தமிழர் கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினர். வெகுமக்கள் அரசியல் பற்றி அணுவளவும் தெரியாத இவர்களுக்குப் பின்னணியில் உளவுத்துறையினர் இருக்கலாம்...
தமிழகத்தில் தொழில்முனைவோர் ஊக்குவிக்கப்படுவதில்லை- ஜி.கே.நாகராஜ் பேச்சு
கோயம்புத்தூர்,திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கம் (காட்மா) சார்பில் மாபெரும் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் 8.1.15 அன்று நடைபெற்றது. அதில்...
உழவுத்தொழில் செய்யும் விவசாயிகளுக்கு, மாடுகள் மனிதநிகர் மகத்துவங்கள் – சீமான் பெருமிதம்
ஜல்லிக்கட்டுக்கு விளையாட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், சீமான் கூறியிருப்பதாவது: ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய வீர விளையாட்டு. காலம்...
பேத்திக்குப் பிறந்தவள் பாட்டி என்கிறார் வைகோ-பெ.மணியரசன் பதிலடி
திராவிடத்தின் பரிணாம வளர்ச்சி தான் தமிழ்த்தேசியமா? வை.கோ.விற்கு பெ.மணியரசன் பதிலுரை! நாம் திராவிடத்தை விமர்சித்து வருகிறோம். அதுபோல் தமிழ்த்தேசியத்தை விமர்சனம் செய்யத் திராவிட இயலார்க்கு...
2015 ஆம் ஆண்டு மொழியுரிமைக்கான ஆண்டு- தமிழ் அமைப்புகள் பிரகடனம்
இந்திய வரலாற்றை புரட்டிப் போட்ட இரண்டு இந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டம் நடைபெற்ற தமிழகத்தில், இப்போது மீண்டும் மொழியுரிமைக்கான குரல் ஓங்கத் தொடங்கிவிட்டது....










