அரசியல்

பார்வையற்றவர்களின் சாபம் ஜெயலலிதாவைப் பாதிக்கும்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்து காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் பட்டதாரிஆசிரியர் பணிநியமனம் வழங்கவேண்டும் என்பது உட்பட பல நியாயமான...

தமிழருவிமணியனின் அரைவேக்காட்டுக் கூவல் எடுபடாது- சிபிசந்தர்

தமிழ்நாட்டில் ஒரு கோடி தலித்துக்கள் இருக்கிறார்கள் அவர்களின் வாக்குகள் இல்லாமல் எந்த கட்சியும் வெற்றிவாகை சூடமுடியாது ..2016 ககான முதல்வர் வேட்பாளர் அன்புமணி திருமாவளவனை...

ஒபாமாவிடம் தொடுதிரை கைபேசி (ஸ்மார்ட் போன்) இல்லையாம் மக்களே!

நாட்டில் நண்டுசிண்டுகள் எல்லாம் தொடுதிரைகைபேசியை (ஸ்மார்ட்போன்) வைத்துக்கொண்டு அட்டாகசம் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால் உலகின் முதல்குடிமகன் என்று சொல்லப்படுகிற அமெரிக்கஅதிபர் ஒபாமாவிடம் சாதாரணகைபேசிதான் இருக்கிறதாம். ஏபிசி...

முருகன் வழிபாடு இந்த மண்ணுக்குத் தேவை- சத்யராஜ் பேச்சு

நாம்தமிழர்கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமானை ஆசிரியராகக்கொண்ட எங்கள்தேசம் மாதமிருமுறை ஏட்டின் தொடக்கவிழா மார்ச்13 அன்று நடைபெற்றது. முதல்இதழை நடிகர் சத்யராஜ் வெளியிட எழுத்தாளர் ச.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்....

இனக்கொலைக்கு ஆளான மக்களுக்கான நீதி தமிழீழம் மட்டுமே.

இந்தியாவை ஆள்வது எந்த அரசானாலும் அது சர்வதேச அரங்கில் இலங்கையின் இனக்கொலைக் குற்றச்சாட்டை மூடிமறைப்பதிலும் பன்னாட்டு விசாரணையிலிருந்து காப்பாற்றுவதிலும் முனைப்போடு உள்ளன. இதன் ஒரு...

ஒருநாள் அதிகாரம் என் கைக்கு வரும், பழிக்குப்பழி வாங்குவேன் – மோடிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சீமான் ஆவேசம்

மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் 12-03-15 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில்,...

பதவிக்காக அல்ல மக்கள்நலன்களுக்காகப் போராட தஞ்சையில் புதிய கட்சி தொடக்கம்

இந்திய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது பல்வேறு மக்கள் விரோத திட்டத்தையும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும், தனி மனிதனின் அடிப்படை உரிமையான உணவு,...

ஈழ மக்களை அடுத்துக்கெடுக்கிறாரா இங்கிலாந்து பிரதமர்?

பொதுநலவாய அமைப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரிட்டன் வந்திருக்கும் இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை செவ்வாய்க்கிழமை தமது அதிகாரப்பூர்வ இல்லத்தில் வரவேற்று உபசரித்துப்பேசிய டேவிட்...

சிங்களர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கச் செல்கிறாரா மோடி?-சீமான் காட்டம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைப் பயணத்தைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில்,  சீமான் கூறியிருப்பதாவது: இனப் படுகொலை நிகழ்த்திய...

தமிழகத்தில் அரசு செயலற்றுப் போய்விட்டதா? -சரிநிகர் அமைப்பு கேள்வி

புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது மதவாத அமைப்பின் தாக்குதலுக்கு கண்டனம் பண்பாட்டுத் தளத்தில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு எதிரான விரிந்த மேடையாக தமிழகத்தில் உருவாகியுள்ள...