அரசியல்
பாஜக ஆட்சியிலிருந்தால் குற்றங்கள் பெருகாமல் என்ன செய்யும்? -சீமான் கேள்வி
அண்ணல் அம்பேத்கர் வீரவணக்கப் பொதுக்கூட்டம் டிசம்பர் 13 அன்று வியாசர்பாடியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் சீமான் ஆற்றிய உரையின் சுருக்கம், தீபாவளிப்பண்டிகையை அன்றைக்கே கொண்டாட...
வந்தவனெல்லாம் சுரண்டிக் கொழுக்க தமிழ்நாடென்ன திறந்த வீடா?”
“வேலை கொடு! வேலை கொடு! தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்கே வேலை கொடு” என்ற முழக்கம் விண்ணைப் பிளக்க, சென்னை சென்ட்ரலில்...
யாழ்ப்பாணம்-கடல்நீரில் இருந்து குடிநீரைப் பெறும் திட்டம்
இரணைமடுக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குடிதண்ணீர் வழங்குவதாக இருந்தால் மாத்திரமே இரணைமடுக் குளத்தைப் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யமுடியும் என்றிருந்த நிலை மாற்றப்பட்டு, எந்தவித...
மின்கட்டண உயர்வை திரும்பப்பெறாவிட்டால் கடும் போராட்டம்-சீமான் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் அனைத்து மின் நுகர்வோருக்கும் 15 சதவீத மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், சீமான்...
பாலசிங்கம்- எட்டாமாண்டு நினைவாக…
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆண்டன்பாலசிங்கம் 68 ஆவது வயதில் காலமானார். அவருடைய எட்டாமாண்டு நினைவுநாளைக் கொண்டாட உலகத்தமிழர்கள் முன்வரும் வேளையில் அவருடைய மறைவின்போது...
ஆந்திரக் காவல்துறை பத்திரிகையாளர்கள் மீது வெறித்தாண்டவம்-சீமான் கண்டனம்
திருப்பதி கோயிலுக்கு வருகை தந்த இலங்கை அதிபர் ராஜபக்சே குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தமிழகப் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாம் தமிழர்...
16 பவுனுக்கு முக்கால்பவுன் -ராஜபக்சேயின் மோசடி. குமுறும் ஈழத்தமிழர்
அண்மையில் வன்னியில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் ஒரு தொகுதியை வன்னி மக்களுக்கு வழங்கப்படும் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி...
படி படி என்றார் காமராசர். குடி குடி என்கிறார் பன்னீர்செல்வம்
திருச்செங்கோட்டில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியரைக் கண்டறிந்து,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.மாணவர்கள் எதிர்காலத்திற்குதமிழகஅரசே பொறுப்பேற்க வேண்டும்.கொங்குநாடு ஜனநாயககட்சி நிறுவனத்தலைவர்ஜி.கே.நாகராஜ் அறிக்கை பள்ளி மாணவர்களுக்கு...
யாழ்ப்பாணத்தில் பசுக்களைத் திருடும் சிங்களர்கள். -ஓர் அதிர்ச்சித்தகவல்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நல்லினப் பசுக்கள் களவாடப்பட்டு வேறு மாவட்டங்களுக்குக் கடத்தப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்திருக்கிறதாம். இந்தச் செயலில் சிங்களர்களே ஈடுபடுகிறார்கள், என்கிற உறுதிப்படுத்தப் படாத தகவல்கள்...
இனவெறிக் கொடூரன் ராஜபக்சே ரத்தக் கறையை திருப்பதி தீர்த்ததைக் கொண்டு கழுவப் போகிறார்களா?-சீமான்
இலங்கை அதிபர் ராஜபக்சே வழிபாட்டுக்காக திருப்பதிக்கு வரவிருப்பதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில், சீமான் கூறியிருப்பதாவது: வருகிற 9-ம் தேதி...










