இந்தியா

322 பேரில் 143 பேர் கிரிமினல்கள் – இதுதான் உபி பாஜக

403 பேர் கொண்ட உபி சட்டமன்றத்தில் பாஜகவின் 322 எம்.எல்.ஏக்கள் வெற்றிபெற்றுள்ளனர். இவர்களில் 143 பேர் மீது கொலை உள்ளிட்ட கடும் கிரிமினல் வழக்குகள்...

கோவா, மணிப்பூரில் கொல்லைப்புற வழியாக செல்லும் பாஜக

கோவாவில் 40 உறுப்பினரில் 18 பேர் உள்ள காங்கிரஸ் ஆட்சி அமைக்காமல் 13 பேர் உள்ள பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது. எத்தனை ஜனநாயக கொடுமை!!!...

உத்தரபிரதேசத்தில் பாஜக வெல்லக் காரணம் இதுதான் – ஓர் எச்சரிக்கைப் பதிவு

உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. அதில் பா.ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது.உத்தரபிரதேசத்தில் யாதவர் அல்லாத இதர பிற்படுத்தப்பட்ட...

மோடியைக் கண்டித்து மும்பையில் போராடிய நாம்தமிழர்கட்சி

இராமேசுவரம் மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இலங்கை கடற்படையினரால் இராமேசுவரம் மீனவர் பிரிட்ஜோ...

ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையாகத் துரோகம் செய்யும் மோடி-மு.நாகநாதன்

ஈழப் பிரச்சினையில் இந்திய அரசு செய்யும் தொடர் துரோகங்கள் - பேராசிரியர். மு. நாகநாதன் தந்தை செல்வநாயகம் என்று எல்லோராலும் இன்றும் போற்றப்படுகிற அறநெறியாளர்....

மும்பை மாநகராட்சி தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி வாகை

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 10 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி, பஞ்சாயத்து உட்பட 1514 உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 16, 21-ம் தேதிகளில் நடைபெற்றது....

சசிகலா சிறையில்தான் இருக்கிறாரா? – சிறை வளாகத்திலிருந்து ஒரு நேரடி அறிக்கை

பெங்களூரு சிறையில் சசிகலா இருக்கும் நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்த்து எழுத்தாளர் வா.மணிகண்டன் எழுதியுள்ள பதிவில்,,,, பரப்பன அக்ரஹாராவுக்கு நேற்று...

அவசர சட்டம் செல்லாது.. உண்மையை உடைக்கும் வழக்கறிஞர்!

சட்டம்.. அவசரச் சட்டம்.. நிரந்தரச்சட்டம்.. சரியான சட்டம்.. சில விளக்கங்கள் என்று வழக்குரைஞர் அருள்மொழி எழுதியுள்ள கட்டுரையில்.. எல்லா சட்டத்திற்கும் அடிப்படை உரைகல் அரசியல்...

ஒரு வாரம் கழித்து வரும் உச்சநீதிமன்றத்தீர்ப்பு, அவசரச்சட்டத்தை செல்லாமல் செய்யுமா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகத் தமிழகம் எரிமலையாக வெடித்ததைத் தொடர்ந்து, அவசரச்சட்டமொன்றை நிறைவேற்றி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று சொல்லி, அதற்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. சட்டம் கண்டிப்பாக...

தமிழகம் எரிமலையாக வெடிக்க ஜல்லிக்கட்டு மட்டும் காரணமல்ல, என்பது தெரியுமா மோடி அவர்களே?

கடந்த சில நாள்களாக, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளையெல்லாம் தாண்டி, மாணவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வரலாறு காணாத வகையில் தமிழகமெங்கும், அறப்போரை நடத்தி வருகிறார்கள்....