Tag: மத்திய அரசு
மோட்டார் வாகன திருத்த சட்டம் நிறுத்திவைப்பு – கேரள அரசு திடீர் முடிவு
மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி சாலை விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு...
காஷ்மீர் விற்பனை தொடங்கிவிட்டது – அரசு அறிவிப்பால் விமர்சனங்கள்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமை இரத்து செய்யப்பட்டதுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்துள்ளது மத்திய அரசு. ஜம்மு-காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்கு...
என்ன செய்யப் போகிறது மத்திய அரசு? – உச்சகட்ட பதற்றத்தில் காஷ்மீர்
காஷ்மீரில் சமீப காலத்தில் இல்லாத வகையில் 90 ஆயிரம் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்கள் ரோந்து பணியிலும், கண்காணிப்புப் பணியிலும்...
மாநில உரிமை பறிக்கும் இன்னொரு மசோதா – நிறைவேற்றியது பாஜக
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய திருத்தங்களை கொண்டு வரும் மசோதா நேற்று (ஜூலை 22) வாக்கெடுப்புக்காக மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. புதிய சட்ட...
இந்தித் திணிப்பு குறித்து மோடி அரசின் புதிய கருத்தும் எதிர்வினையும்
தேசியக் கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன் குழு இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால்,...
நாலரை ஆண்டுகளில் நாட்டின் கடன் 50 விழுக்காடு அதிகரிப்பு – மோடிக்குப் பெரும் பின்னடைவு
மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் நாட்டின் கடன் 50 விழுக்காடு உயர்ந்து, ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள அதிர்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அரசின்...
ஜவுளித்துறைக்கு நிலுவை 8000 கோடி – உடனே கொடுக்கக் குரல்கொடுத்த சத்யபாமா எம்.பி
திருப்பூர் ஐவுளித்துறைக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி டிசம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் சத்யபாமா பேசினார்....
5 மாநில தேர்தலில் பாஜக தோல்வியின் விளைவு பெட்ரோல் விலை உயர்ந்தது
கடந்த இரண்டு மாதங்களாக மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் உச்சத்தில் இருந்தன. அதனால், கடந்த 57...
கேட்டது 14 ஆயிரம் கொடுத்தது 353 – கஜா புயல் பாதித்த மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு
தமிழகத்தில் கடந்த மாதம் வீசிய கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக் கோட்டை, திருச்சி ஆகிய டெல்டா மாவட்டங்கள் உட்பட 12...
காவிரியை முடக்க பெரும் வணிக சதி – சீமான் கண்டனம்
தமிழகத்தின் காவிரிப்படுகை முழுவதும் கஜா புயலினால் பேரழிவைச் சந்தித்து நிற்கிற கொடுஞ்சூழலில் அதற்குக் கரம் நீட்டாத மத்திய அரசு, காவிரியாற்றின் குறுக்கே அணைகட்ட கர்நாடக...










