Tag: மத்திய அரசு
கஜா புயலால் வளமான தமிழகம் அழிந்துவிட்டது – கள ஆய்வுக்குப் பின் சீமான் வேதனை
டெல்டா மக்களைத் தவிக்கவிடாமல் மத்திய-மாநில அரசுகள் பொறுப்புணர்வோடு கைகொடுத்துக் காப்பாற்றவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் கூறியிருப்பதாவது.... கஜா...
தமிழகத்துக்கு எதிராக மத்திய அரசு கேரளா கூட்டுச்சதி – சீமான் அதிரடி
முல்லைப்பெரியாற்றில் புதிய அணைக் கட்ட கேரள அரசிற்கு மத்திய அரசு அனுமதியளித்திருப்பது தமிழகத்திற்குச் செய்யும் பச்சைத்துரோகம் என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று...
தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாதவர்கள் தேர்வு – மத்திய அரசு சூழ்ச்சி
மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதால் வங்கியில் எழுத்தர் தேர்வுக்கு மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து பிற மாநிலத்தவர்களும்...
பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வு – மோடி மீது மக்கள் கோபம்
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதி...
வேல்முருகன் கைது -சீமான் கண்டனம்
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கைதை கண்டித்து நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர்...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் மனிதச் சங்கிலிப் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் இன்று (ஏப்ரல் 23, திங்கட்கிழமை) மனிதச்சங்கிலி போராட்டம் நடத்துகின்றன....
குவைத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை உடனே மீட்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
குவைத் நாட்டில் சிக்கித் தவித்து வரும் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குவைத்...
இன்றுமுதல் திரையரங்குகளில் தேசிய கீதத்துக்கு முடிவுரை
திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை தற்போதைக்குத் திரும்பப் பெற வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது....
இஸ்லாமிய சட்டத்தில் என்ன பிழை? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி
பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை மற்றும் அனைத்து...
ஈரோட்டில் தொடர்வண்டி மறியல் நாம் தமிழர் கட்சியினர் கைது
தமிழ் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்தியக்கடற்ப்படையைக் கண்டித்தும் இந்தியக் கடற்ப்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழர் விரோத மத்திய அரசைக் கண்டித்தும்...










