Tag: மத்திய அரசு
பள்ளிகள் கல்லூரிகள் திறக்க மத்திய அரசு அனுமதி
கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.....
புதிய வேளாண் சட்டங்கள் பேராபத்தானவை – இயக்குநர் சேரன் கண்டனம்
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள்...
எடப்பாடி எட்டப்பனாகிவிட்டார் – விவசாயிகள் சங்கம் கடும் தாக்கு
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் தொடர்பான அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மசோதா 2020, விலைவாசி தொடர்பான விவசாயிகள்...
நடிகர் சூர்யாவை மிரட்டுவதா? – பழ.நெடுமாறன் கண்டனம்
நீட் தேர்வு – பொதுவாக்கெடுப்பு நடத்தத் தயாரா? என்று மத்திய அரசுக்கு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறைகூவல் விடுத்துள்ளார். இது தொடர்பாக...
எல் ஐ சி நிறுவனத்துக்கு ஆபத்து
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைப் பாதுகாப்போம் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...... இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள...
மேலும் ஒரு மாதம் ஊரடங்கு நீட்டிப்பு எங்கும் இபாஸ் நடைமுறை கூடாது – மத்திய அரசு அறிவிப்பு
ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏழாம்கட்ட ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 30 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு தொடரும் என்று...
மத்திய அரசின் கண் துடைப்பு – அம்பலப்படுத்தும் பழ.நெடுமாறன்
நாடு முழுதும் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ளது மத்திய அரசின் புதியகல்விக் கொள்கை.ஆனாலும் அதைச் செயல்படுத்தியே தீருவது என மத்திய அரசு முனைப்புக்காட்டி வருகிறது. அதற்காக...
இபாஸ் இரத்து – தமிழகத்தை முந்திய புதுச்சேரி
பொதுமக்கள் வெளியூர், வெளி மாநிலங்கள் செல்ல இ-பாஸ் போன்ற எந்த இடையூறும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது....
இபாஸ் விவகாரம் – மாநிலங்களை மிரட்டும் மத்திய அரசின் கடிதம்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்தது அதன்பின் படிப்படியாக நீட்டிக்கப்பட்டு மே...
மத்திய அரசின் முடிவை ஏற்கமுடியாது – பினராயிவிஜயன் போர்க்குரல்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய விமான நிலைய ஆணையத்தின் ஜெய்ப்பூர், குவகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய மூன்று...










