Tag: மத்திய அரசு
ஜூன் 3 இல் 3 அவசரச் சட்டங்களால் வேளாண்மை ரேசன் கடைகள் அழியும் – கி.வெ எச்சரிக்கை
வேளாண் கொள்முதலும் இல்லை,ரேசன் கடையும் இல்லை என்ற அபாய நிலையை இந்திய அரசின் சட்டங்கள் ஏற்படுத்தி விடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன்...
தமிழக வேளாண்மையை நசுக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பு – கி.வெ கண்டனம்
வேளாண் விளை பொருட்களுக்கு இந்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை வேளாண்மையை நசுக்கிவிடும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
ஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்
காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
அதிகாரக் குவிப்பில் மட்டும் கவனமாக இருக்கிறார் மோடி – சோனியாகாந்தி கடும் தாக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழல், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரசுக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி...
மின்சாரச் சட்டத்திருத்தம் 2020 இல் உள்ள ஆபத்துகள் – வெளிப்படுத்தும் சீமான்
மாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தம் - 2020 ஐ உடனடியாகத் திரும்ப பெறுக என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள...
பெட்ரோல் டீசல் மீதான வரி அதிரடி உயர்வு – மத்திய அரசு அறிவிப்பால் மக்கள் புலம்பல்
பெட்ரோல் லிட்டருக்கு 13 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 10 ரூபாயும் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு நேற்று நள்ளிரவில் உத்தரவு வெளியிட்டது. சர்வதேச...
மத்திய அரசின் புதிய முடிவு ஆபத்தானது பேரழிவை ஏற்படுத்தக் கூடியது – அன்புமணி கடும் எதிர்ப்பு
பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு (EIA) விதிகளை தளர்த்தக் கூடாது என்று மருத்துவர் அன்புமணி இராமதாசு மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக...
மூன்றாம் கட்ட ஊரடங்கில் முக்கியமான தளர்வுகள் – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 3...
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்க்யிருக்கிறார்கள். ஏப்ரல்...
காவிரியைக் காக்க மே 7 ஆம் தேதி கறுப்புக்கொடிப் போராட்டம் – உரிமை மீட்புக்குழு அழைப்பு
காவிரி உரிமையைப் பறிக்கும் இந்திய அரசைக் கண்டித்து வீட்டு வாயிலில் கண்டனப் பதாகையுடன் கறுப்புக் கொடி ஏந்திப் போராடுவதென காவிரி உரிமை மீட்புக் குழுக்...










