Tag: நாம் தமிழர் கட்சி

ஜல்லிக்கட்டு நடக்கும். எப்போது? எங்கே? என்பதை நடந்த பிறகு தெரிந்துகொள்ளுங்கள் – சீமான் அதிரடி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் இன்று (09.01.2017) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் சொன்னதிலிருந்து.... மெரினா கடற்கரையில் உள்ள நடிகர்...

நாடு முழுக்க எதிர்ப்பலை, கண்ணீர் சிந்தி நாடகமாடும் மோடி – போட்டுத் தாக்கும் சீமான்

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாது ஐநூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் பணம் இனி செல்லாது எனத் திடீர் அறிவிப்புச் செய்திருக்கும் மோடி அரசின் செயலால் இந்தியா...

மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை கேட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம்

சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 50–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான...

ஒரு விவசாயி சாகிறார் என்றால் நாளை நாம் உணவில்லாமல் சாகப்போகிறோம் என்று அர்த்தம் – சீமான் எச்சரிக்கை

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி சீமான் அறிக்கை...

உள்ளாட்சித் தேர்தலுக்கும் மெழுகுவர்த்திகள் சின்னம் – போராடிப் பெற்றது நாம்தமிழர்கட்சி

நாம் தமிழர் கட்சிக்கு உள்ளாட்சித் தேர்தலிலும் ‘மெழுகுவர்த்திகள்’ சின்னத்தை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 30-09-2016 அன்று ஆணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக...

ஒரு மானத்தமிழன் உணர்ந்து ஓட்டளித்தாலும் நமக்கு வெற்றிதான் – நாம்தமிழர்கட்சியின் உள்ளாட்சி வியூகம்

உள்ளாட்சித்தேர்தல் பரபரப்பில் அனைத்துக் கட்சிகளும் இருக்கின்றன. நாம்தமிழர்கட்சி என்ன செய்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். இதற்கு விடை சொல்லும் விதமாக கட்சியின் மாநில...

சுங்கச்சாவடி போராட்டம் – பல திசைகளிலிருந்தும் நாம்தமிழர், கைது செய்யத் திணறிய காவல்துறை

இந்திய அரசே, தேசிய நெடுஞ்சாலை ஆணைய விதிகளை மீறி பகல் கொள்ளையில் செயல்படுகின்ற திருமங்கலம் சுங்கச்சாவடியை இழுத்து மூடு, என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 29.08.2016...

புலம்பெயர் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் வேண்டும் – சீமான் கோரிக்கை

துபாயில் சிக்குண்டு இருக்கும் 15 தமிழர்களை மீட்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சித் தலைவர்...

சேலம் சிறையை முற்றுகையிடுவோம் – தமிழக அரசுக்கு சீமான் எச்சரிக்கை

ஹரித்துவாரில் வள்ளுவப்பெருந்தகையின் சிலை அவமதிப்பைக் கண்டித்தும், காஷ்மீரில் நடக்கும் மனிதப்பேரவலத்தைக் கண்டித்தும், சமூகச்செயற்பாட்டாளர் பியுஸ் மனுஷ் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கல்விக்கடனை அடைக்க...