Tag: தொல்.திருமாவளவன்

ஒன்றிய அரசின் அழுத்தத்துக்கு பணியக்கூடாது – விஜய்க்கு திருமா வேண்டுகோள்

வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெறவேண்டும். பாஜக அரசின் 'மதவாத அரசியல்' செயல் திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு இணங்கிவிடக்கூடாது....

திருமாவளவனுடன் தமிழீழப் பிரதிநிதிகள் சந்திப்பு – விவரம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுடன், தமிழ்த் தேசியப் பேரவையினரின் சந்திப்பு 03.07.2026) மாலை சுமார் 5.00 மணியளவில், சென்னை கேகே நகரில் அமைந்துள்ள...

மும்மொழிக் கொள்கையில் காங்கிரசின் நிலை என்ன? – நேருக்குநேர் கேட்ட திருமாவளவன்

டெல்லியில் இன்று நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றுப் பேசினார். அவர் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின்...

திருமாவளவன் போட்டியிலிருந்து விலகியது ஏன்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடுகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவற்றில் ஒன்றான காட்டுமான்னார்கோவில் தொகுதியில்...

புதுச்சேரியில் தனித்துபோட்டி – திருமாவளவன் அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் தனித்துப் போட்டி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில்.... புதுச்சேரி மாநிலத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்...

மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றி’உரை பிறழ்வு’ – திருமாவளவன் வருத்தம்

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் 12.02.2026 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எமது தமிழ்ச் சொந்தங்கள் யாவருக்கும் வணக்கம்! 23-01-2026...

திருமாவளவன் கருத்தைத் திரிக்கும் டிடிவி.தினகரன் – வலுக்கும் எதிர்ப்புக்குரல்

அமமுக தலைவர் டிடிவி.தினகரன், வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்... தமிழ், தமிழ் கலாசாரம் அழிய வழிவகுத்தவர்கள் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் என திருமாவளவன்...

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர் நீக்க வாய்ப்பு – திருமா கடும் எதிர்ப்பு

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர...

தமிழீழத்தில் இனஅழிப்பு தொடருகிறது – தொல்.திருமா சாட்சியம்

கவுதம புத்தர், சிங்கள இனவெறி ஆதிக்கத்தை தமிழ் மண்ணில் நிறுவுவதற்கான கருவியா? என்கிற கேள்வியை எழுப்பி சிங்கள ஆட்சியாளர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம்...

யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் – விவரம்

தமிழீழம் யாழ்பபாணத்தில் ஆண்டு தோறும் மாவீரர் மாதமான கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாக கடைபிடித்து வருகிறது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம். இவ்வாண்டு அந்த...