Tag: தமிழ்நாடு

கீழடி விசயத்தில் எடப்பாடி பழனிச்சாமி நிலைப்பாடு – பலர் பாராட்டு

சிவகங்கையில் உள்ள கீழடி அகழ் வைப்பகத்தை எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 30 புதன்கிழமையன்று பார்வையிட்டார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... அதிமுக ஆட்சியில்...

அண்ணாமலைக்கு எதிரானவர்களுக்குப் பொறுப்பு – ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி

ஏப்ரல் மாதத்தில்,தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை நியமித்தது அக்கட்சித் தலைமை. அவர் தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்படும்போது,தமிழ்நாட்டில்...

அம்பலமானது அண்ணாமலையின் வெற்று பில்டப் – பாஜக தலைமை அதிர்ச்சி

இந்திய ஒன்றியத்தின் ஆட்சியதிகாரத்தில் பல்லாண்டுகளாக இருக்கிறது பாஜக.ஆனால் தமிழ்நாட்டில் அக்கட்சியால் காலூன்ற முடியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. அதை...

தமிழீழத்திலும் கொண்டாடப்படும் தலையாடி – விவரம்

ஆடி மாதம் முதல் தேதியை தலையாடி என்று சொல்லி தமிழ்நாட்டின் நதிக்கரையோரங்களில் கொண்டாடுகிறார்கள். தமிழீழத்திலும் ஆடி முதல்நாளைக் கொண்டாடுகிறார்கள். அங்கு, தமிழ்த் தேசியப் பசுமை...

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? – பாஜக பரபரப்பு

விருதுநகர் நந்திமரத் தெருவில் பாஜக பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது,...

அதிமுகவை காலி செய்யும் அமித்ஷா – முத்தரசன் எச்சரிக்கை

திண்டுக்கல்லில் ஜூன் 28 அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன்.அப்போது அவர் கூறியதாவது.... தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக கூட்டணி...

நயினார் அண்ணாமலை மோதல் முற்றுகிறது – தநா பாஜக பரபரப்பு

தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றிவிட்டு, புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நியமிக்கப்படும்போது 16 மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்....

விஜய் கட்சிக்கு 12 விழுக்காடு வாக்கு – கருத்துக்கணிப்பு தகவல்

சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்...

குருதி கொடுங்கள் நம்பிக்கை கொடுங்கள் – உலக குருதிக் கொடைநாள் 2025 செய்தி

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14 ஆம் தேதி, உலக குருதிக் கொடை நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. 1868 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம்...

பாவலரேறுவைப் பின்பற்றினால் தமிழ்நாடு சரியாது – நினைவுநாள் தெறிப்பு

தமிழ்த்தேசியத்தந்தை என்று அறியப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். 10.3.1933 இல் பிறந்த அவர் 11.6.1995 ஆம் ஆண்டு...