Tag: டாஸ்மாக்
விஜய் ஆட்சியிலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் – புதுவிளக்கம்
திமுக ஆட்சியில்,டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10 அதற்கு மேலும் விற்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. இப்போது...
நான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுவேன் – சீமான் உறுதி
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் நேற்று பரப்புரை...
பாஜகவில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் – அறிக்கையில் அம்பலம்
தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட...
ஆயிரம் கோடி அவதூறு அமலாக்கத்துறை மீது வழக்கு – செந்தில்பாலாஜி அறிவிப்பு
சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது....
மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் – மகளிர் ஆயம் வலியுறுத்தல்
மூடியது மூடியதாகவே இருக்கட்டும், மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று மகளிர் ஆயம் தலைவர் ம.இலெட்சுமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கொரோனா பெருந்தொற்றின்...
மதுக்கடைகளை எதிர்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு – வழக்கை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்துப்...
சென்னையில் நாளைமுதல் மதுக்கடைகள் – இன்றே திறக்கவேண்டியது தள்ளிப்போனது ஏன்?
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 மதுக்கடைகளும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி இரவுடன் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக...
திமுகவினர் இலாபம் சம்பாதிக்க உச்சநீதிமன்றம் வரை போய் போராடும் அதிமுக அரசு
இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள்...
நாளை மதுக்கடைகள் திறப்பு – வயது வாரியாக விற்பனை உட்பட 11 விதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று...
நாளை மக்கள் ஊரடங்கு – டாஸ்மாக் நிலை என்ன? அமைச்சர் அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பது பற்றியும், இந்த விசயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு...










