Tag: டாஸ்மாக்

பாட்டிலுக்கு பத்து ரூபாய் எங்களால் தடுக்க முடியவில்லை – அமைச்சர் ஒப்புதல்

தமிழகத்​தில் டாஸ்​மாக் மது​வகைகளை ஆன்​லைன் மூலம் முன்​ப​திவு செய்​வது நடை​முறைக்கு வந்துள்ளது.அதற்​காக தனி இணை​யதளம் தொடங்​கப்​பட்​டிருக்கிறது.இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் வந்துள்ளன. இந்நிலையில்,மதுவிலக்குத்...

மதுவிற்பனையை அதிகரிக்க விஜய் அரசு புதுமுயற்சி – அன்புமணி எதிர்ப்பு

தமிழகத்​தில் தற்​போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வரு​கின்​றன.இந்​நிலை​யில் மது​பான விற்​பனைக்கு தனி செயலி மற்​றும் இணைதளம் இன்​று​முதல் பயன்​பாட்​டுக்கு வரவுள்​ள​தாக டாஸ்மாக்...

விஜய் ஆட்சியில் பாட்டிலுக்கு 20 ரூபாய் – இந்தப் பணம் யாருக்குப் போகிறது?

திமுக ஆட்சியில்,டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10 அதற்கு மேலும் விற்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. இப்போது...

விஜய் ஆட்சியிலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் – புதுவிளக்கம்

திமுக ஆட்சியில்,டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு அரசு மதுபானக் கடைகளில் அதிகபட்ச சில்லறை விலைக்கும் கூடுதலாக ரூ.10 அதற்கு மேலும் விற்கப்படுவதாக புகார்கள் வந்துகொண்டேயிருந்தன. இப்போது...

நான் ஆட்சிக்கு வந்ததும் டாஸ்மாக்கை மூடுவேன் – சீமான் உறுதி

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பால்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆலங்குளத்தில் நேற்று பரப்புரை...

பாஜகவில் சேரச்சொல்லி செந்தில்பாலாஜிக்கு மிரட்டல் – அறிக்கையில் அம்பலம்

தமிழ்நாட்டையும் திமுகவையும் மிரட்டிப்பார்க்கலாம் என நினைத்து, தமிழ்நாட்டின் டாஸ்மாக் நிறுவனத்தில் முகாந்திரமற்ற வகையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக்கட்ட...

ஆயிரம் கோடி அவதூறு அமலாக்கத்துறை மீது வழக்கு – செந்தில்பாலாஜி அறிவிப்பு

சென்னை அமலாக்க இயக்குநரகம் 06-03-2025 அன்று சென்னை தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது....

மதுக்கடைகளைத் திறக்க வேண்டாம் – மகளிர் ஆயம் வலியுறுத்தல்

மூடியது மூடியதாகவே இருக்கட்டும், மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது என்று மகளிர் ஆயம் தலைவர் ம.இலெட்சுமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கொரோனா பெருந்தொற்றின்...

மதுக்கடைகளை எதிர்க்கும் உரிமை மக்களுக்கு உண்டு – வழக்கை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடையை எதிர்த்துப்...

சென்னையில் நாளைமுதல் மதுக்கடைகள் – இன்றே திறக்கவேண்டியது தள்ளிப்போனது ஏன்?

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், தமிழகத்தில் உள்ள 5,330 மதுக்கடைகளும் மார்ச் மாதம் 24 ஆம் தேதி இரவுடன் மூடப்பட்டன. அதன்பின்னர், படிப்படியாக...