Tag: காவிரி

மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் – விடுதலைக்குப் பின் ஸ்டாலின் உறுதி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று நடந்த முழுஅடைப்பையொட்டி சாலைமறியல் செய்த மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். மாலையில் விடுவிக்கப்பட்ட பின்பு அவர் வெளியிட்டுள்ள...

கனடாவில் காவிரிக்காக கவன ஈர்ப்புப் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் போராடிக்கொண்டிருக்கிரது. இப்போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. கனடா நாட்டில் காவிரி உரிமை மீட்புக்கு...

கொள்கையே இல்லாமல் கட்சியா? – பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட கமல்

மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று (ஏப்ரல் 4,2018) நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக,அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திருச்சி சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களை...

ஐபிஎல் கிரிக்கெட்டை சென்னையில் நடத்த எதிர்ப்பு

இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும்.ஐ,பி,எல், நிர்வாகத்திற்கும். தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு மற்றும் காவிரி உரிமை மீட்பு குழுவின் வேண்டுகோள். காவிரியில் தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டம்...

எடப்பாடி, ஓபிஎஸ் காவிரிக்காக உண்ணாவிரதம் – நாடகமா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் தமிழகத்துக்கு துரோகம் செய்துள்ள மோடி அரசைக் கண்டித்து தமிழகம் போர்க்கோலம் பூண்டுள்ளது. திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்...

மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு – திணறும் தமிழக அரசு

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இந்த விவகாரம் பற்றி ஆலோசிக்க, தி.மு.க., சார்பில், நேற்று (ஏப்ரல் 1,2018)...

இழிவான அரசியல் செய்யும் இந்தியா – கமல் காட்டம்

ஆறு வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 16-ம் தேதி உத்தரவிட்டது. தற்போது...

தமிழ்நாட்டில் அழகாக அரசியல் செய்கிறார்கள் – தேவகவுடா பேட்டி

ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா கொரூரில் காவிரியின் குறுக்கே அமைந்துள்ள ஹேமாவதி அணையை பார்வையிட்டார். அணையில் உள்ள நீர்...

காவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,பிப்ரவரி...

காவிரி மேலாண்மை வாரியம் தடைபட்டது இப்படித்தான்

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 2013-ல் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வருவதற்கு முன்பாக - காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்...