Tag: எடப்பாடி பழனிச்சாமி
வெளிப்படையாகப் பொய் பேசும் எடப்பாடி – சான்றுடன் விமர்சனம்
பேரறிஞர் அண்ணாவின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுக பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தக்...
அதிமுக சிக்கலில் பஞ்சாயத்து செய்யும் அமித்ஷா – எடப்பாடி தில்லி பயணம்
அடுத்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக-பாஜக ஆகிய கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதில்...
தினமும் செங்கோட்டையன் வீட்டில் கூடும் கூட்டம் – எடப்பாடி அதிர்ச்சி
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டைனுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் கடந்த 5 ஆம் தேதி நடந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்குப் பிறகு...
மீண்டும் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் – பரபரக்கும் தில்லி
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் தான் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கரை சேர முடியும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு 10 நாட்கள் கெடு...
அதிமுக பாஜக கூட்டணி குழப்பம் – அடிப்படைக் காரணம் இதுதான்?
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயன்றது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கூட்டணி உடைந்தது.இருவரும் தனித்தனி...
அமித்ஷா செங்கோட்டையன் சந்திப்பு – எடப்பாடி கேட்கும் கேள்வி
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்...
செங்கோட்டையன் தலைமையில் புதியகுழு – அரசியல் தலைவர் கருத்து
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் கூறினார். இதுகுறித்து நேற்று, திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர்...
செங்கோட்டையனுடன் 10 முன்னாள் அமைச்சர்கள் தொடர்பு – எடப்பாடி கலக்கம்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை, நேற்று அவரது இல்லத்தில் பெங்களூரு புகழேந்தி சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்.... ஜெயலலிதா, எம்ஜிஆரை விட...
செங்கோட்டையனை நீக்கியதால் எடப்பாடிக்கு ஆபத்து – தொண்டர்கள் கருத்து
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று நேற்று முன்தினம் செங்கோட்டையன் கோரிக்கை வைத்தார்.அதனால் அவருக்கு அக்கட்சியினர் மத்தியில் ஆதரவு அதிகரித்துவருகிறது. திருப்பூர்...
செங்கோட்டையன் பின்னால் திரளும் நிர்வாகிகள் – எடப்பாடிக்குக் கடும் சிக்கல்
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.அத்னால் அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 8 பேர் கட்சி...









