Tag: எடப்பாடி பழனிச்சாமி
சசிகலாவை இருட்டடிப்பு செய்வது ஏன்? – ஓர் அதிர்ச்சித் தகவல்
செப்டம்பர் 27 அன்று கரூரில், நடிகர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக நாற்பது பேர் உயிரிழந்த நிகழ்வு நாட்டையே உலுக்கியிருக்கிறது....
சசிகலா வரட்டும் ஓபிஎஸ் வேண்டாம் – சி.வி.சண்முகம் கருத்தால் பரபரப்பு
விழுப்புரம் அருகே நேற்று முன்தினம் இரவு நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பாமஉ பேசுகையில்.... எடப்பாடி பழனிச்சாமி விலைவாசி உயர்வைக்...
எடப்பாடிக்கு எதிர்ப்பு செங்கோட்டையனுக்கு ஆதரவு – டிடிவி.தினகரன் அதிரடி
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டச் செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை...
நயினார் செய்தது தவறு – அண்ணாமலை பேட்டியால் பரபரப்பு
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதாராதா மறைவையொட்டி சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று நேரில்...
எடப்பாடியை புறக்கணிக்க செங்கோட்டையன் தலைமறைவு – ஈரோடு பரபரப்பு
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார்.அதன்பின் நாள்தோறும், கோபி குள்ளம்பாளையத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்...
எடப்பாடி நயினார் சந்திப்பு – ஆதரவாளர்கள் புலம்பல்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதற்காக அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்தக் கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ்,...
எடப்பாடிக்கு பத்துநாட்கள் கெடு விதித்த அமித்ஷா – அதிர்ச்சி தகவல்
அதிமுக உட்கட்சி சிக்கலில் நாங்கள் தலையிடமாட்டோம் என்று வெளிப்படையாகச் சொன்னார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.ஆனால் முழுக்க முழுக்க அந்த வேலையை மட்டுமே அமித்ஷா...
எடப்பாடி செய்வது தவறு – கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது..... பலரும் இந்திய சுதந்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளனர். அவர்கள் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதில்...
எடப்பாடி பயணத்தில் திடீர் மாற்றங்கள் – அதிமுகவில் குழப்பம்
எடப்பாடி பழனிச்சாமி கடந்த 16 ஆம் தேதி காலை விமானத்தில் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றார். தில்லியில் அன்று மதியம் புதிய துணை...
முகம் மூடிய விவகாரம் ஊடகத்தினரை மிரட்டும் எடப்பாடி – பிரஸ் கிளப் கண்டனம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம் நேற்றிரவு வெளியிட்டுள்ள அறிக்கையில்.... பத்திரிகையாளர் திரு.நிரஞ்சன் குமார் அவர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்பியுள்ள அதிமுகவின் நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர்...










