Tag: முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கஞ்சி – தமிழினப்படுகொலை நினைவுநாள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று வியாழக்கிழமை (18.05.2023) தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் அதன் தலைமைப் பணிமனையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பகிர்ந்தளிக்கப்பட்டது....

மே 18 தமிழினப்படுகொலையின் 14 ஆம் ஆண்டு – சிங்கள அரசு செய்யவேண்டியதென்ன?

முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், பொறுப்புக்கூறலும் இனப்படுகொலை அங்கீகாரமும் வேண்டி மே 18, 2023 - பேர்ல் (PEARL)அமைப்பு, உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் இணைந்து 14...

மே 18 அன்று முள்ளிவாய்க்கால் வாருங்கள் – போராடும் சிங்களர்களுக்கு ஐங்கரநேசன் அழைப்பு

காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும் என மேதினக்கூட்டத்தில் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சாக்களை வெளியேறக்கோரி கோட்டா கோ கம...

முள்ளிவாய்க்காலில் நடந்தது தமிழின அழிப்பென புள்ளிவிவரங்களுடன் முரசறைந்த ஆயர் மறைவு – ஐங்கரநேசன் இரங்கல்

மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் மறைவு குறித்து தமிழ்த்தேசப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பு...... தமிழ்த்...

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் – சீமான் உணர்ச்சியுரை

மே-18, இன எழுச்சி நாள் நிகழ்வு குறித்து நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...... சிங்களப் பேரினவாதம் உலக நாடுகளின் துணையோடு ஈழ நிலத்தில்...

முள்ளிவாய்க்காலில் மூண்ட தீ ஒளிர்ந்துகொண்டேயிருக்கும் – பொ.ஐங்கரநேசன் உறுதி

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பொதுச்செயலாளர், தேசிய அமைப்பாளர் உட்பட பதினொரு பேரை கொரோனா நோய்த் தொற்றைக் காரணங்காட்டி வீடுகளில் தனிமைப்படுத்தும் முயற்சியில்...

இப்படிச் செய்தால் தமிழீழ விடுதலை சாத்தியம் – கண.குறிஞ்சி கட்டுரை

மே 17 & 18 / 2020 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுநாளையொட்டி மனித உரிமைச் செயற்பாட்டாளர் கண.குறிஞ்சி எழுதியுள்ள கட்டுரை..... தமிழீழ விடுதலைக்குத் தேவை...

தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பு வேண்டும் – வைகோ கோரிக்கை

தமிழீழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்..... மே 17, 18...

வீடுகளில் விளக்கேற்றி வீரவணக்கம் செலுத்துவீர் – பழ.நெடுமாறன் வேண்டுகோள்

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில்.... இலங்கையில் முள்ளிவாய்க்காலில் சிங்கள இராணுவ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – யாழ் பல்கலைக்கழக மாணவர்களை மிரட்டும் சிங்களக் காவல்துறை

மே 18 – தமிழர்கள் கொத்துக்கொத்தாகக் குண்டுவீசி கொலை செய்யப்பட்டு, ஈழ நிலம் முழுவதும் இரத்தச் சகதியிலே நனைந்து, ஒப்பாரியும், ஓலமும் நாட்புறமும் எதிரொலிக்க...