Tag: நல்லூர்
ரணிலின் நிஜமுகம் – அம்பலப்படுத்தும் ஐங்கரநேசன்
அண்மைக்காலத்தில் தமிழீழ மக்களுக்கு நல்ல தீர்வு காண முயன்று வருவதாக சிங்கள அதிபர் ரணில்விக்கிரமசிங்கே பேசிவருகிறார். இதில் துளியும் உண்மையில்லை முற்றிலும் ஏமாற்றுவேலை என்பது...
நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம் – இந்தியத்தூதர் பங்கேற்பு
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம். நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நேற்று ஆரம்பம். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை...
திலீபன் நினைவு நிகழ்வில் அட்டூழியம் – யாழ் தமிழர்கள் கோபம்
தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாள் இன்று. அவருடைய நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்பாட்டுக்குழுவினரால்...
தமிழீழப்பகுதிகளில் ஆயிரம் புத்தவிகாரைகள் – சிங்களர்களின் திட்டத்தை விமர்சிக்கும் ஐங்கரநேசன்
தமிழீழப்பகுதிகளில் பௌத்த விகாரைகள் பெருகுவதற்கு பேசாமடந்தைகளான தமிழ்த்தலைமைகளே பொறுப்பு என்று ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளார். ஐக்கியதேசியக் கட்சி தனது உள்ளுராட்சித் தேர்தல் அறிக்கையில் வடக்குக்...
சிங்களக்கட்சிகளுக்கு தமிழீழத்தில் போட்டியிடும் துணிவு எப்படி வந்தது ? – ஐங்கரநேசன் கேள்வி
தென்னிலங்கைச் சிங்களப் பெருந்தேசியவாதக் கட்சிகள் எல்லாம் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கெல்லாம் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளில் போட்டியிடுபவர்கள் எல்லோரும் எமது அயலவர்கள் நண்பர்கள் அல்லது...
அலங்காநல்லூருக்கு ஆதரவாக ஈழ நல்லூர் – இந்திய, சிங்கள அரசுகள் அதிர்ச்சி
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் கொழுந்து விட்டெறிந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தினர். யாழ்ப்பாணம் நல்லூரில் பெரிய ஆர்ப்பாட்டம்...