Tag: திலீபன்
திலீபன் அண்ணா தலைசாய்ந்தார் எம்மினம் தலைநிமிர்ந்தது – தமிழ்நதி பதிவு
இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987 இல் இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட...
ஒரு புலி வீரன் புறப்பட்டான் – ஈகி திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவு
நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை...
சொத்தல்லோ எங்கள் சுகமல்லோ! – ஈகி திலீபன் 34 ஆம் ஆண்டு நினைவுநாள்
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி,1987 செப்டம்பர் 15 ஆம் நாள் தொடங்கி சொட்டுநீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து செபடம்பர் 26 அன்று, தன் மக்களுக்காகத்...
இராணுவ மிரட்டலை மீறி திலீபன் நினைவு கூரலில் ஒருங்கிணைந்த தமிழர்கள் – சிங்களம் கடும் அதிர்ச்சி
இந்திய அமைதிப்படை தமிழீழத்தில் இருந்த நேரத்தில் இந்திய அரசிடம் 5 கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் திலீபன். பனிரெண்டு நாட்கள் சொட்டுநீரும்...
தாய்நிலத்தில் நடத்த முடியாத திலீபன் வீரவணக்க நிகழ்வு உலகெங்கும் நடக்கிறது – சீமான் பெருமிதம்
ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன்! இனத்தின் விடுதலை என்ற உன்னதக் கனவிற்காக 12 நாட்கள் நீரின்றி உண்ணாநோன்பிருந்து உயிரீகம் செய்த ஈகைப் பேரொளி...
திலீபன் நினைவு நிகழ்வில் அட்டூழியம் – யாழ் தமிழர்கள் கோபம்
தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 32 ஆவது நினைவு நாள் இன்று. அவருடைய நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்பாட்டுக்குழுவினரால்...
இப்படி ஒரு தியாகி இருந்தார் – திலீபன் நினைவலைகள்
சுதந்திரத் தமிழீழம் மலரட்டும் என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் 32 ஆவது நினைவு தினத்தில், நெக்குருகி...
திலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது
இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987 இல் இலங்கை இந்தியா ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட...
தியாகதீபம் திலீபன் 31 ஆவது நினைவுநாள் – சீமான் வீரவணக்கம்
ஈழத்தாயக விடுதலைப் போராட்டக்களத்தில் 12 நாட்கள் பட்டினி கிடந்து அறவழியில் போராடி உயிரைக்கொடுத்து உலகத்தாரின் மனசாட்சியை உலுக்கியவன், உறங்கிக்கிடந்த விடுதலைப் போராட்டத்தின் ஆன்மாவைத் தன்...
தியாகதீபம் அணைந்தது,திலீபன் மறைந்தார் – கண்ணீரில் தமிழுலகம்
தியாக தீபம் திலீபன் – பன்னிரெண்டாம் நாள். இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்துவிட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டுவிட்டது. எங்கும்...